செய்திகள்
தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர்...
வாக்குறுதிகளை நிறைவேற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்” – புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்துள்ள நிலையில், திமுக...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்: அதிரடி காட்டும் முதல் மூன்று கையெழுத்துக்கள்!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: அமைச்சரவை பட்டியல் வெளியீடு!
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத்...
மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மறுப்புக்கு போராட்டமில்லை! விளக்கு ஏற்ற கலவரமா? விளாசிய சுப.வீரபாண்டியன்!
தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடதவர்கள், எந்த இடத்தில் விளக்கு ஏற்றுவது என்பதற்காக கலவரம் செய்கிறார்கள் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் திராவிட மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் திராவிட இயக்க...
விஜய் – காங்கிரஸ் சந்திப்பு பொய்! இது யார் பார்த்த வேலை தெரியுமா? உண்மையை உடைக்கும் சுபேர் ஜமால்!
திமுக மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதற்கான முயற்சிகளில் பிரவீன் சக்ரவர்த்தி ஈடுபடுவதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் தெரிவித்துள்ளார்.விஜய் - பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் யூடியூப் சேனலுக்கு...
தொடக் கூடாததை தொட்ட பாஜக! விஜய் வாய்திறக்காதது ஏன்? ஸ்டாலினின் துணிச்சல் முடிவு! மாறும் திருப்பரங்குன்றம் தீர்ப்பு!
திருப்பரங்குன்றத்தில் உள்ள கல், தீபத்தூண்தான் என்பதற்கு சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகளை ஆலோசித்து, அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக...
போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்
இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள் காப்பீட்டின் (Postal Life Insurance - PLI) ஒரு திட்டமே கிராம சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojana) ஆகும். இது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குக் குறைந்த...
12 ராசிகளும்…குணங்களும்
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. அந்த வகையில், 12 ராசிகளுக்கான குணங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.நெருப்பு ராசிகள்-:-மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இந்த ராசிகாரா்கள் மிகவும் கோபமாகவும், முரட்டுத்தனம் உடையவா்களாகவும், தைரியசாலிகளாகவும்,...
வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி… இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரயில்வே நிர்வாகம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவிலான ஆள்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. முக்கிய விவரங்கள்:-மொத்த காலியிடங்கள்: 1.2 லட்சத்திற்கும் மேல் (1.2 Lakh+ Jobs).காலக்கெடு: அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.பாதுகாப்பு (Safety Category)...
துக்க நாட்களில் பூஜை: மரபு சொல்வது என்ன?
நம் கலாச்சாரத்தில், உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு மரபுகள் மற்றும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். துக்கத்தை அனுசரிக்கும் வேளையில், நாம் இறை வழிபாடுகளில் – அதாவது பூஜைகள், கோயில்கள் – இவற்றில் கலந்து கொள்ளலாமா?ஒரு குடும்பத்தில் மரணம்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!
எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா
1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டியில் நீடித்த பரபரப்பு... செப்டம்பர் 17ஆம் தேதி இறுதியாக வெடித்து வெளிக்கிளம்பியது. அந்த வெடிப்புக்குத் தலைமை ஏற்றவர், பேரறிஞர் அண்ணா. அப்போது, அவருக்கு வயது சற்றேறக்குறைய 40. பெரியாரிடமிருந்து விலகி...
சாட்டையை எடுக்கும் உச்சநீதிமன்றம்! சாதித்த ஸ்டாலின்! ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு ஒத்திவைப்பு! உமாபதி நேர்காணல்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி தான் கிடைத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விகாரத்தில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் செய்யும் அரசியலின் உள்நோக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி...
கல்லூரி வளாகத்தில் அரசியல் இடைவெளி! மாணவர்களிடம் ஹீரோ யாருன்னு சொல்லனும்! எழிலன் நாகநாதன் விளாசல்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தொடர்ந்து சண்டை போடுகிறது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு சிலர் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக...
━ popular
அரசியல்
தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, தனது முதல் திட்டத்திலேயே வார்த்தை ஜாலங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக...
