செய்திகள்
வாக்குறுதிகளை நிறைவேற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்” – புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்துள்ள நிலையில், திமுக...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்: அதிரடி காட்டும் முதல் மூன்று கையெழுத்துக்கள்!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: அமைச்சரவை பட்டியல் வெளியீடு!
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத்...
மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்!
தமிழகத்தின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, சமீபகாலமாக அரசு மற்றும் பொது...
பனையூருக்கு வரும் அமித்ஷா! விஜய் சர்வே பித்தலாட்டங்கள்! எடப்பாடி, என்டிஏ கதை முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!
துஅதிமுக, பாமக கட்சிகள் பிரிந்துகிடக்கும் போது அமித்ஷா தமிழகம் வருவதால் அவர்களை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமற்றது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
ஸ்வயம் (Swayam) தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநில மையங்கள் ஒதுக்கீடு – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” டிசம்பர்...
தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி....
கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் – கிராம மக்களே விரட்டியடித்தனா்
கோவை குப்பனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தை கிராம மக்களே ஒன்று கூடி விரட்டினர்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக யானைகளை பொறுத்தளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வசிக்கின்றன. இவை தொண்டாமுத்தூர்...
தமிழ்நாட்டு SIR! 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? தேர்தல் ஆணையத்தின் பச்சை துரோகம்! அய்யநாதன் நேர்காணல்!
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதில் சூழ்ச்சி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...
அம்பலமான சதி! சிக்கிய ராம ரவிகுமார்! வெளியான ஆதாரம்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு தமிழ்நாட்டில் கலவர சூழ்நிலையை உருவாக்குவதற்கான வேலையை செய்வதாகவும், இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!
நீரை மகேந்திரன்திராவிட முன்னேற்றக் கழகம் தகர்க்க முடியாத எஃகு கோட்டை. காரணம், தகர்க்க முடியாத அதன் அடித்தளம். திராவிடக் கொள்கைகள் மீது நிற்கும் அதன் வேர். அதனால்தான் ஓர் அரசியல் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்தும் அதே வீரியத்துடன் தனது...
திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பேராசிரியர் சுப.வீ தலைமையில் ஆர்ப்பாட்டம்!
சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குற்ற முன்மொழிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை சிவானந்தா சாலையில் திராவிட இயக்க...
மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36,680 கோடி மதிப்பீட்டிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் குறிக்கோளோடு திமுக அரசு பயணத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை சிந்தாணியில் "தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரூ.36,600...
மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மறுப்புக்கு போராட்டமில்லை! விளக்கு ஏற்ற கலவரமா? விளாசிய சுப.வீரபாண்டியன்!
தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடதவர்கள், எந்த இடத்தில் விளக்கு ஏற்றுவது என்பதற்காக கலவரம் செய்கிறார்கள் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை கோடம்பாக்கத்தில் திராவிட மாணவர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் திராவிட இயக்க...
━ popular
அரசியல்
வாக்குறுதிகளை நிறைவேற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்” – புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்துள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமையவிருக்கும் புதிய அரசுக்கு முக்கியமான ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.குறிப்பாக, தேர்தல் காலங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளைச்...
