செய்திகள்
தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர்...
வாக்குறுதிகளை நிறைவேற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்” – புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்துள்ள நிலையில், திமுக...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்: அதிரடி காட்டும் முதல் மூன்று கையெழுத்துக்கள்!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: அமைச்சரவை பட்டியல் வெளியீடு!
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத்...
கபடி பயிற்சியாளரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்…
தென் மாவட்டங்களில் கபடி வீரர்களுக்காக தங்குமிடங்களுடன் கூடிய பயிற்சி மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என கபடி பயிற்சியாளர் மணத்தி கணேசனின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர்...
பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்…மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…
இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பிற ஏர்லைன்கள் திடீரென விமான டிக்கெட் கட்டணங்களை 10 முதல் 15 மடங்கு வரை உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.இண்டிகோ விமான சேவை பாதிப்பால், பிற ஏர்லைன்ஸ்...
குழந்தைகளின் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
மைனர் குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் பெற்றோர் கடைச் சரக்காக கருதக் கூடாது. அவர்களின் உணர்வு, விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் தரப்பில் சென்னை குடும்ப...
இந்தியா கூட்டணியை யாரும் அசைக்க முடியாது – செல்வப்பெருந்தகை
திமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்தியா கூட்டணி இரும்புக்கோட்டை போன்றது அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.அம்பேத்கரின் 69வது நினைவு...
இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய முதல்வருக்கு, ஊவா மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல நகரங்கள்...
ஆன்லைன் மூலம் ரூ.12 இலட்சம் பெற்று மோசடி!! பெண் உட்பட 3 பேர் கைது!!
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பண முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 இலட்சம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 3 நபர்களை கைது. செய்து மேற்கு மண்டல சைபர் கிரைம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சென்னை, நொளம்பூர், ஶ்ரீராம்...
திருப்பரங்குன்றம் விவகாரம்… தமிழ்நாடு அரசின் முடிவு பாராட்டுக்குறியது – சண்முகம்
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்...."அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சென்னை சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அம்பேத்கர் உருவச்...
சமாதானம் என்பதுதான் இறைக் கொள்கை, சனாதானம் அல்ல – சேகர் பாபு
மத இன மோதலை தடுக்க அரசு இறுதி வரை உறுதியாக நடவடிக்கை எடுப்பது உறுதியெனவும், சங்கிகளை தவிர்த்து ஆன்மீகவாதிகள் இறையன்பர்கள் ஒட்டுமொத்தமாக திமுக அரசுக்கு ஆதரவு தந்துள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளாா்.இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 1.50...
மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் – பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தல்
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு வலியுறுத்தியுள்ளது.பல்கலைக்கழக மானிய குழு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய கல்விக் கொள்கையில், ...
பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியாக மாறிய வரலாறு – டிசம்பர் -6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது 35 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்ட வரலாற்றை முழுமையாக அறிந்துக் கொள்வோம்.1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும்...
━ popular
அரசியல்
தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, தனது முதல் திட்டத்திலேயே வார்த்தை ஜாலங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக...
