செய்திகள்

தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர்...

வாக்குறுதிகளை நிறைவேற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்” – புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்துள்ள நிலையில், திமுக...

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்: அதிரடி காட்டும் முதல் மூன்று கையெழுத்துக்கள்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக...

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

கரண் கார்க்கிஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப் பலவற்றை என்னால் கவனிக்க முடிந்த சூழலை...

பிழைக்க வந்தவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாது – மன்சூர் அலிகான்

பிழைப்பு தேடி வெளிமாநில மக்கள் தாராளமாக தமிழகத்தில் வேலை செய்யட்டும்.  ஆனால், ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு (மாநிலங்களுக்கு )செல்லட்டும் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளாா். பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன்...

AI மூலம் பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை

AI மூலம் ஆபாசத்தை உருவாக்கி பெண்களை குறிவைப்பது தவறான செயல் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தனது வலைத்தளப்பதிவில், “AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும். ஆனால் ஆபாசத்தை உருவாக்கி...

இருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி

இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு தொடா்பாக இருமல் மருந்து உரிமையாளருக்கு சொந்தமான 2.04 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில் கோல்ட் ரிப் என்ற இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த...

பாஜகவின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது – அமைச்சர் ரகுபதி பேட்டி

பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் எடுபடாது என தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளாா்.புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட...

கரூர் விவகாரம்… நீதிபதி தலைமையிலான மூவர் குழு இரண்டாவது நாளாக ஆய்வு…

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் இன்று இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்துள்ளனா்.கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய்...

தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!

காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற  தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும் மங்கோடி நரேஷ் என்ற இரண்டு மகன்கள்...

வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…

ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக் குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான அன்னை சத்யா நகரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மாணிக்கம்,  முத்துலட்சுமி தம்பதியரின் 5 வயது மகன் சாய்சரண்,...

24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…

 சென்னை  பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித  நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு  ஒப்படைக்கப்பட்டது.  இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல்...

குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…

நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல்...

━ popular

தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, தனது முதல் திட்டத்திலேயே வார்த்தை ஜாலங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக...