செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
விஜய்யின் அடுத்த அதிரடி பயணம்! செப்.10 முதல் UK செல்ல திட்டம் – முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சியா?
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரிட்டனுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முதலீடுகளை ஈர்ப்பதே முக்கிய நோக்கம்!தமிழகத்திற்கு புதிய தொழில்...
தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! செப்.1 முதல் 5% அதிகரிப்பு – வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில், 15 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் செப்டம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன.ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் சுங்கக் கட்டண திருத்தத்தின் ஒரு...
சர்வதேச சந்தையில் களமிறங்கும் ஜியோஹாட்ஸ்டார்: பிரிட்டன், சிங்கப்பூர் மற்றும் கனடாவில் OTT சேவை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளங்களில் ஒன்றான 'ஜியோஹாட்ஸ்டார்' (JioHotstar) நிறுவனம், தனது OTT (Over-The-Top) சேவைகளை இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக சர்வதேசச் சந்தைகளில் விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக பிரிட்டன் (UK), சிங்கப்பூர் மற்றும் கனடா ஆகிய மூன்று முக்கிய நாடுகளுக்குத்...
நேபாள வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 1,127 ஆக உயர்வு! 4,800-க்கும் மேற்பட்டோர் மாயம் – தொடரும் மீட்புப் பணிகள்!
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.மாவட்ட வாரியாக மீட்கப்பட்ட உடல்கள்:
இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:...
நியூயார்க் நகருக்கும் ஆபத்தா? அமெரிக்கா – ஈரான் போரினால் ஸ்தம்பிக்கும் உலகப் பொருளாதாரம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கிடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் பாலைவன ரகசிய முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஏராளமான அப்பாச்சி ஹெலிகொப்டர்கள், எஃப்-35 போர் விமானங்கள் அழிக்கப்பட்டு...
சிரியாவில் ரகசிய அணு உலை! Assad ஆட்சிக்காலத்தின் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட IAEA!
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சிக்காலத்தில், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-விடம் அறிவிக்கப்படாமல் ஒரு அணு உலை கட்டப்பட்டிருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.IAEA வெளியிட்டுள்ள ரகசிய அறிக்கையில், கிழக்கு சிரியாவின் Deir ez-Zor...
மதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!
லஞ்ச ஒழிப்புத் துறை தவறினால் விசாரணை வேறு அமைப்புக்கு மாற்றப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கின் விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து இறுதி...
ஹார்முஸ் நீரிணையில் போர் பதற்றம்! உலக எண்ணெய் விநியோகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தா?
அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை மீது சர்வதேச கவனம் திரும்பியுள்ளது.அமெரிக்கா ஈரானின் ராணுவ இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி...
அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் வெடித்தது! வளைகுடா நாடுகளில் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் – உலகம் முழுவதும் பதற்றம்!
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. சில வாரங்களாக நீடித்திருந்த தாக்குதல் இடைவெளிக்குப் பிறகு, அமெரிக்கா ஈரானின் ராணுவ இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இலக்குகளை...
விஜய் அரசு புதிய அதிரடி திட்டம்! 1865-ம் ஆண்டு முதல் உள்ள அரசு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுமா?
தமிழகத்தில் பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வரும் பழைய அரசு ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் மிகப்பெரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பதிவுகளை...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
