செய்திகள்
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து...
NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...
மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை
மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...
அண்ணாக இருப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது...
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு… 100 யூனிட் இலவச மின்சாரம் கட்… – முன்னாள் அமைச்சர் பகீர்
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடுவதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு...
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திரப்பு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பூண்டி நீர் தேக்கத்திலிருந்து நள்ளிரவு 12 மணி முதல் வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்...
மாண்டஸ் புயல் – 20,000 பேருக்கு முகாம் அமைச்சர் தா.மோ அன்பரசன்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,000 பேரை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில்...
மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைப்புயல்
தமிழ் சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் வைகைப் புயல் வடிவேலு. ஏராளமான கதாபாத்திரங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்தவர் இடையில் சில பிரச்சனைகள் காரணமாக நடிப்பில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்...
மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சி என செயல்படுத்தப்படுகிறது.மதுரை மாநகராட்சி...
மானாமதுரையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகளின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள்...
ஆளுநரை மாற்ற வேண்டும், பல்கலைகழக வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும் – சட்டப்பேரவை பொது கணக்கு ஆய்வு குழு தலைவர் செல்வப்பெருந்தகை
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து சட்டமன்ற பேரவை பொது கணக்கு ஆய்வு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பன உள்ளிட்ட...
கும்கி யானைகள் உதவியுடன் பிடிப்பட்டது PM2 மக்னா யானை – வனத்துறையினர்
கூடலூர் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி மூதாட்டியை அடித்துக் கொன்ற PM2 மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட யானையை விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் விடுவதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி...
போலீசாரை பார்த்து தப்பி ஓடிய இளைஞர். போலீசிடம் பிடிப்பட்ட கதை
திருவள்ளுர் அருகே இரவு வாகன சோதனையில் இருந்த போலீசாரை கண்டு இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய இளைஞர் பிடிப்பட்டார். அந்த இளைஞர் ஏன், எதற்கு தப்பி ஓடினார் என்ற சுவராசியமான தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் அருகே போலீசார் வாகன...
மாண்டேஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் – பாலசந்திரன்
தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை)...
━ popular
அரசியல்
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து விலகியுள்ளனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும்...
