செய்திகள்

“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும்,...

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பிகார் ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

அயதுல்லா கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவின் சார்பில் பிகார் ஆளுநர் மற்றும் மத்திய...

இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக்...

ஆண்டிபட்டி அருகே காட்டுத்தீ: வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் அபாயம்

​ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ: மூலிகை மரங்கள்...

உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பேன் – பிரக்ஞானந்தா

செஸ் விளையாட்டில் உலகின் நம்பர் 1 விளையாட்டு வீரராக உருவெடுப்பது தான் எனது லட்சியம் என்று பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். அவர் பயின்று வரும் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சமீபத்தில் டெல்லி குடியரசு...

எடப்பாடி பழனிசாமி கொள்லைபுற வழியாக ஆட்சியைப் பிடித்தவர் – கோவை செல்வராஜ்

மதவாத கட்சி தலைவர்களுக்காக இடுப்பில் வேட்டி கட்டிக்கொண்டு சாமியார்களை போல் வேலை செய்கின்ற அதிமுக தலைவர்களுடன் இருக்க நான் விரும்பவில்லை. தெளிவான முடிவெடுத்து தான் திமுக வில் இணைந்தேன் என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுக வில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த...

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்

தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம். ஏற்கனவே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எந்தெந்த வழியாக வேளச்சேரியை இணைப்பது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் ஆய்வை...

ஜெயலலிதாவின் வாழ்க்கை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம்…. Jayalalitha’s life is a lesson...

மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல் இன்னொருவருக்கு அமைந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க தெரிந்தவருக்கு, மதுபோதையின் ஆபத்தைவிட அதிகாரப்...

ஜி 20 ஆலோசனை கூட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனிசாமி பங்கேற்பு

தலைநகர் டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள். மாலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக்கான அனைத்து கட்சி கூட்டம்.உலகில் தலைசிறந்த நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 குழுவின் 18 ஆவது...

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவருடைய கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தி.நகரில்...

பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் – அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுரை

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள் நம் பிள்ளைகளுக்கு என்று தனி திறமை உள்ளது அதை கண்டறிய வேண்டியது நம் ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.அம்பத்தூரில் பெருத்தலைவர்...

தில்லாக தயாராகும் திமுக…திசை தெரியாமல் தவிக்கும் அதிமுக… அய்யோ பாவம் தேமுதிக…

நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான வியூகம் வகுப்பது, கனவுகாணுவது, கற்பனை கோட்டை கட்டுவது என்று சில கட்சியினர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.தில்லா களம் காணும் திமுகதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தேர்தல் என்றால்...

சமத்துவம் ...

சமத்துவம் என்றால் என்ன? அது கொள்கை சார்ந்ததா?அல்லது கற்பனையா? சமத்துவம் என்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் இதுவரை சாத்தியப்படாததற்கு காரணமாக இருந்து வருவது எது? போன்ற பல்வேறு கேள்விகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான சமத்துவத்தை...

சலூன் கடையில் மாமுல் கேட்டு ஊழியரை பாக்ஸர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் ...

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆன சத்தியபாலன் என்பவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சலூன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர் மாமுல் கேட்டு ஊழியரிடம்...

━ popular

“இனி ரீல்ஸ் எடுத்தால் அவ்ளோதான்!” – அரசு மருத்துவமனைகளில் வீடியோ எடுக்கத் தடை…சுகாதாரத்துறை அதிரடி!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் தனியுரிமைக்குக் பங்கம் விளைவிக்கும் வகையிலும், மருத்துவச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...