செய்திகள்

ராஜ்யசபா எம்.பி எனக்கூறி வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் எடுக்க முயன்ற பெண்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக்...

கோவை ஆவினில் அதிரடி மாற்றம்: ஜூலை 1 முதல் மொபைல் செயலி மூலம் மட்டுமே பால் ஆர்டர் மற்றும் கட்டணம்!

கோவை ஆவின் நிறுவனம் தனது பால் விநியோக முறையில் அதிரடி மாற்றத்தை...

அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...

தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற...

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ A life...

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25) இவரின் மனைவி ஸ்ரீதனா...

ஈரானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா அணி US foot ball team advanced...

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 22 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு குரூப் பி பிரிவில் இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில்...

தமிழகத்தில் மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கை அதிகம் ...

இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய சுகாதார துறை அறிவிப்பு.தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் 99,435 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 37...

சீமானுடன் கைகோர்த்த சவுக்கு சங்கர்… யாருக்கு லாபம் ...

பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும்,...

பாஜகவிற்கு பணியாத அரசியல் கட்சிகள் உடைக்கப்படுகிறது

சிவ சேனா விவகாரம்; உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான...

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....

ஆவடியில் தரமற்ற மழைநீர் வடிகால்வாய். விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள் Substandard rain water drainage at avadi. Firefighters rescued a fallen cow

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை மற்றும் பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் உரை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு பசு மாடுகளை ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் லாவகமாக மீட்டனர்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...

போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested

வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

15 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 15 Rameswaram fishermen released by Sri Lankan Court

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,...

━ popular

உதவி பேராசிரியர் நியமனத் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் புகார்

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான 2708 உதவி பேராசிரியர் நியமனத் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்துள்ளதால், இத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று 'தமிழ்நாடு அனைத்து அரசு...