செய்திகள்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு துரோகி” – கரூர் அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் கடும் விமர்சனம்
"எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு துரோகி; அவர் விலகியதால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை!"...
ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு;...
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தாலும் தகுதி நீக்க வழக்கு தொடரும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்றச் செயலாளர் பதில்
"எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தாலும் தகுதி நீக்க மனுக்கள் மீது விசாரணை தொடரும்!"...
ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி: கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
"ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சியால் விநியோகம் பாதிப்பு: கொள்முதல் விலையை உடனே...
தாடை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தை சிகிச்சை பலனின்றி இறப்பு – இயக்குநர் விளக்கம் Mortality without treatment in children with malformation – Explanation by The Director
தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி) காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை இறப்பு. மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு. இது குறித்து மருத்துவரின் விளக்கம்.தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி)...
தமிழகத்தில் மருந்து தட்டுபாடா? எடப்பாடியாருக்கு மா.சுப்பிரமணியன் பதில் Is drug shortage in Tamil Nadu? – M.Subramaniam’s reply
மருந்து தட்டுபாடு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம் மனு அளித்து தவரான தகவலை பரப்பி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 32 மருத்துவ கிடங்குகளில் இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம் என்று எடப்பாடி...
ஆன்லைன் தடை சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு Tamil nadu Govt. responds to Queries on online Prohibition Act
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு...
பால் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ் மாநில...
தூய்மை பணியாளராக நடிகர் யோகி பாபு. Celebrity Yogi Babu played the Role of a Sanitation Worker
சென்னை மாநகராட்சி தூய்மை பணிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவரின் நடிப்பில்...
சென்னையில் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். The Chief Minister gave incentives to athletes who won medals in international games in...
தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பதக்கம் வென்ற 190 வீரர் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும்...
நடிகை சமந்தா மருத்துவமணையில் அனுமதி. காரணம் என்ன….? Actress Samantha has been admitted at hospital and What could be the reason?
நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகை சமந்தா பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு திரைப்படமான “யா மாயா சேஸ்வா” என்ற திரைப்படம் மூலம் நடிகையாக...
திருவண்ணாமலை தீபத்திருவிழா – 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு Transport department had decided to operate 2700 special buses for Thiruvannamalai Deepam
திருவண்ணாமலையில் வரும் 27ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.தீபத்திருவிழாவையோட்டி பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தகுதியில்லை – தங்கம் தென்னரசு Those who have killed 13 people in Thoothukudi firing do...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது அவர்...
திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு A case has been registered against the principal of Tiruninravur Pvt. school...
ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளார் மீது 4...
━ popular
அரசியல்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு துரோகி” – கரூர் அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் கடும் விமர்சனம்
N K Moorthi - 0
"எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு துரோகி; அவர் விலகியதால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை!" - கரூர் மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் அதிரடி பேட்டி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; கரூரில் அதிமுகவினர் பட்டாசு...
