செய்திகள்
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?
சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...
குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...
குடியாத்தத்தில் போலி ரசீது தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது
காய்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்து 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த புகாரில் குடியாத்தத்தை சேர்ந்த 3 பேர் கைது.
ஹரியானாவை சேர்ந்த மொத்த காய்கறி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் இணைந்து...
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? – டாக்டர். ராஜநாயகம் கருத்துக்கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? டாக்டர். ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் திரும்பியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன். அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்ந்த தென்னரசு...
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்னும் சிறுகதை படமாக மாற உள்ளது!
திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' என்னும் சிறுகதை!
நடிகரும், பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.திரையுலகில் புகழ்பெற்ற...
அதிகரிக்கும் தினக்கூலி தற்கொலை – தீர்வு தான் என்ன?
தற்போது இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில், தினக்கூலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2017ம் ஆண்டு வரை 5624-ஆக இருந்த தற்கொலைகள் இன்று 7673 ஆக உயர்ந்து...
ஈபிஎஸ் முதலில் சசிகலாவிடம் சரண்; தற்போது மோடியிடம் சரண்- முத்தரசன்
ஆளுநர் ரவி தனது வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட்...
அறிவுரை சொல்லவேண்டிய ஆசிரியரே அத்துமீறல் – +2 மாணவி தற்கொலை
புதுகோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ரமேஷ். இவர் கல்வி சுற்றுலா என்ற பெயரில் மாவட்ட பள்ளி கல்வி துறைக்கு தெரியாமலேயே மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறார்.
வேதியல் ஆசிரியரான இவர் தன்னிடம்...
திருமண வீட்டில் நடந்த சோகம்! – ஹைதராபாத்
திருமணத்தில் மனமக்களுக்கு மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்து கொண்டே மஞ்சள் பூசி கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் குல்சார் ஹவுஸில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருபவர் முகமது ரபானி. இவர் அதே...
ஆளுநர் ரவியை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி மார்சிய தத்துவ கருத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசினார். அவருடைய செயல்பாட்டை கண்டித்து கள்ளக்குறிச்சி...
ஈரோடு இடைத்தேர்தல்- ரூ.51.31 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, “688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக...
மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்- ஓபிஎஸ்
அதிமுக பொது குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும், மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,...
━ popular
இந்தியா
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?
N K Moorthi - 0
சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களாக முடங்கியிருந்த அரக்கோணம்–காஞ்சிபுரம் பகுதியை முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...
