செய்திகள்

சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?

சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...

தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி

இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...

குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...

சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...

ஈரோடு இடைத்தேர்தல்- மதுபான கடைகளுக்கு விடுமுறை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சியினரும்...

காவலர்களுக்கு கொடுப்பதை லஞ்சம் என சொல்லாதீர்கள்! அது அன்பளிப்பு- சீமான்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பேசிய சீமான்,...

“ஏர் இந்தியா” 900 விமானிகள், 4200 விமானப் பணிப்பெண்களை பணியமர்த்துகிறது

900 விமானிகள் மற்றும் 4,200 விமான பணி பெண்களை வேலைக்கு சேர்க்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து "ஏர் இந்தியா" நிறுவனத்தை டாடா நிறுவனம் கைப்பற்றிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை டாடா நிறுவனம் வருவாய் ரீதியில்...

மகளிருக்கு ரூ.1000- பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: முக ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாத பட்ஜெட்டில்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம்- சசிகலா

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் வி.கே. சசிகலா மக்களுக்கு தையல் மிஷன், இஸ்திரி பெட்டி, இட்லி குண்டா,...

‘ஏலே’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – ஹலிதா ஷமீம்

நடிகர் மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்னுடைய 'ஏலே' திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய சிறிது நேரத்திலேயே முகநூல் பதிவை நீக்கினார் 'சில்லு கருப்பட்டி' இயக்குனர் ஹலிதா ஷமீம்!மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

மேல்மலையனூர் தேரோட்டத்தில் இருவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய தேரோட்டத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 13 நாள் வெகு விமர்சையாக நடைபெற்று...

கூடுதல் நேரம் வழங்கப்படும் – டி.என்.பி.எஸ்.சி

குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் 280 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் பல இடங்களில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு மற்றும் வினாத்தாள் போன்ற காரணங்களால் தாமதமாக தொடங்குவதாக புகார் எழுந்தது.சென்னையில் சில...

தாயார் மறைவு- காலை பிடித்து கதறிய அழுத ஓபிஎஸ்

உடல் நலக்குறைவால் 95 வயதில் காலமான தாயின் முகத்தைப் பார்த்து பின் தாயின் காலை பிடித்து கதறி அழுத ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் காண்போரை கலங்க செய்துள்ளது.முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ. பழனியம்மாள் நாச்சியார் (95)...

━ popular

சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?

சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களாக முடங்கியிருந்த அரக்கோணம்–காஞ்சிபுரம் பகுதியை முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...