செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

சட்டம், ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது?- டிடிவி தினகரன்

தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து...

முன்று நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் – ஐ.ஜி.கண்ணன் தகவல்

திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் ஒரே வகையான ஏடிஎம் மிஷின்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெர்டோ வகை ஏடிஎம் மிஷின்களை குறி வைத்து மட்டும் கொள்ளையடித்திருப்பதாக தகவல். கடந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா முழுவதும் ஒரே முறையில்...

தமிழ்நாடு அரசு – ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் – 2000 பேருக்கு வேலை

தமிழ்நாடு அரசு ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை அடுத்த ஒரகடத்திலுள்ள ரெனால்ட், நிசான் நிறுவன விரிவாக்கத்திற்கான ரூபாய். 5,300 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு...

அதானி குழுமம் நிறுவன பங்குகள் மீண்டும் சரிவு

அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குசந்தையில் மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூபாய் 36 குறைந்து...

சர்வதேச விமான கண்காட்சி- பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.பெங்களூரு நகரில் எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்,...

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் உயிருடன் இருக்கிறார் – பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது....

பொள்ளாச்சி சம்பவம்: ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

பொள்ளாச்சி சம்பவ அரசாணை தொடர்பான வழக்கை ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல்...

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி வயது (வயது 32). ஓட்டுநரான இவர் இரவு...

கல்லூரி வளாகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லையில் கல்லூரி வளாகத்தில் வாலிபர் தூக்கில் தொங்கியதால் கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.நெல்லை பேட்டையில் அரசு உதவி பெறும் கல்லூரி வளாகத்தில் அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சுடலைமுத்து(26) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கல்லூரி வளாகத்தை ஒட்டிய...

சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின் லோடு வேன் மோதி பயங்கர விபத்து

சென்னையை அடுத்த வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்டசாலை வரதராஜபுரம் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின்னால் லோடு வேன் மோதியதில் வேனில் சிக்கிய ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு மீட்டனர்.சென்னை வண்டலூர்...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...