செய்திகள்

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...

பொது தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

SSLC, +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளுக்கான தேதி அட்டவணை கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு...

சென்னையில் பொது இடங்களில் புகைப்பதால் பள்ளிக்குழந்தைகள் பாதிப்பு- அன்புமணி ராமதாஸ்

சென்னையில் பொது இடங்களில் புகைப்பதால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பிடிப்பது அதிகரித்திருப்பதாகவும்,...

சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்- ராமதாஸ்

சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாசனத்திற்காக கடந்த மே மாதம் திறக்கப்பட்ட மேட்டூர் அணை, கடந்த 28 ஆம் தேதி மாலையுடன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது....

விசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம் – திருமாவளவன் அறிவிப்பு

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து 3 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.ஜாமினில் வெளிவந்து போலீசை நாய்கள் என தரக்குறைவாக பேசி அராஜகம் செய்த திருவண்ணாமலை மாவட்ட விசிக...

பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த...

புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் காந்திய உறுதிமொழி எடுக்கப்பட்டது

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேசிய மாணவர் படையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்...

பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க ஓபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த சூழலில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதிலளிக்க எதிர்தரப்பான பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு...

அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு- செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக...

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸின் இடையீட்டு மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ்...

சென்னை காந்திமண்டபத்தில் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியிலுள்ள காந்திமண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காந்தி மண்டத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர்."காந்தியும் உலக...

━ popular

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூழல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விரிவான...