செய்திகள்

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...

தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...

சிலர் எட்டப்பன் வேலைப் பார்க்கிறார்கள் – ஈபிஎஸ்

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தனியார் மண்டபத்தில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.நிர்வாகிகள் உடனான ஆலோசனையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சிலர் சிலருடன் சேர்ந்து எட்டப்பன் வேலைப் பார்த்து வருகிறார்கள். கட்சிக்கு விரோதமாக செயல்படுவோருக்கு...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்.24-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமாக கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில்...

பழம்பெரும்  நடிகை ஜமுனா காலமானார்

பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு  மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா  மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில்  காலமானார்.86 வயதான நடிகை ஜமுனா 1953 ஆம் ஆண்டு புட்டில்லு படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு என்.டி.ஆர், ஏஎன்என்ஆர், ஷோபன்பாபு,...

குஜராத் கலவரம் – பிபிசி ஆவணப் படத்தை பார்த்தவர்கள் கைது

பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பார்த்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு பிரதமர்...

மார்ச் 3,4-ம் தேதி கச்சத்தீவு திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கச்சத்தீவு, ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து...

கெட்ட பழக்கம் வைத்துக் கொண்டிருந்த என்னை, அன்பால் மாற்றியவர் என்னுடையை மனைவி லதா – ரஜினிகாந்த்

”கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கம் வைத்துக் கொண்டிருந்த என்னை ஒழுக்கமாக அன்பால் மாற்றியவர் என்னுடையை மனைவி லதா தான்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேச்சினார்.சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் "சாருகேசி"  நாடகம் நடத்தப்பட்டது....

ஈரோடு இடைத்தேர்தல்- ஈபிஎஸ் இரண்டாவது நாளாக ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நிறுப்பட உள்ள வேட்பாளர் தேர்வு குறித்து ஈரோடு அருகே செங்கோடம்பாளையத்தில் இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,...

இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு முறையீடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின்...

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம்  உடல் நலக் குறைவால் காலமானார்

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக  பணிபுரிந்துள்ளார்.தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய்,...

சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்ற வகையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது....

━ popular

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து  மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...