செய்திகள்

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...

தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...

#BREAKING சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

மின்சார ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

சென்னையில் மின்சார ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் ஒன்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு...

விளையாட்டுத் துறை சார்ந்த நல்ல கோரிக்கைகளை நிறைவேற்றுவர் உதயநிதி ஸ்டாலின் – அன்பில் மகேஷ்

விளையாட்டுத் துறை சார்ந்த நல்ல கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடியவர், தமிழ்நாட்டுக்கு அமைச்சராக கிடைத்துள்ளார் என, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் சென்னை மாவட்ட கைப்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான மாநில...

மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சி...

ஆண் நண்பரிடம் பேசுவதை கணவர் நிறுத்த சொன்னதால் மனைவி தற்கொலை

ஆண் நண்பரிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை அண்ணா நகர் மூவேந்தர் நகர் 7வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர்...

74-வது குடியரசு தின விழாவில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பங்கேற்ப்பு

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர். என். ரவி தேசிய கொடி ஏற்றி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே...

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?

இடைத்தேர்தல் அப்படின்னு சொன்னாவே அங்கு ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு எழுதப்படாத விதி. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது நடந்த இரண்டு...

சென்னை மெட்ரோ இரயில் மேலாண்மை இயக்குனர் மு. அ. சித்தக் தேசிய கோடியை ஏற்றினார்

சென்னை மெட்ரோ இரயில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 78 நபர்களுக்கு மேலாண்மை இயக்குனர் மு. அ. சித்தக் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான...

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பலி

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(41). இவர் சென்னை செந்தாமஸ் மவுண்டில் உள்ள காவல்துறை விஜலன்ஸ் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று ஜோலர்...

குடியரசு தினம்- வீரதீர செயலுக்கான பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் போன்ற விருதுகளை வழங்கி கெளரவித்தார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அணி வகுப்பு...

━ popular

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து  மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...