செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...

தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...

டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டம்- அழகுற அணிவகுத்த தமிழ்நாடு ஊர்தி

74வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.டெல்லியில் குடியரசு தின விழாவில் அழகுற அணிவகுத்து வந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை...

ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் 74-வது குடியரசு தினம் கொடியேற்றினார்

நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில்  தேசிய கொடியை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்றி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.மேலும், சிற்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.நாட்டின்  74 -வது குடியரசு தினத்தில்...

தனக்கு சரியான இருக்கை ஒதுக்கவில்லை எனக்கூறி குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்.பி.

குடியரசு தின விழாவில் பார்வையாளர்கள் பகுதியில் அரசு நடைமுறை விதிகளின் படி, தனக்கு இருக்கை ஒதுக்க‌ வில்லை என்று கூறி திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம், அப்துல்லா சேமப்படை மைதானத்திற்கு வந்துவிட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் சென்றதால் பரபரப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுக தேர்தல் பணி குழு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அதிமுக தலைமை நியமித்துள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள, முன்னாள்...

புதுச்சேரியில் தியாகிகளுக்கு இலவசமனை பட்டா- முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் தியாகிகளுக்கு விரைவில் இலவசமனை பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி அரசு சார்பில் குடியரசு தினத்தை ஒட்டி விடுதலை போராட்ட தியாகிகள் கௌரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தலைமையில்...

தமிழ்நாடு முதலமைச்சர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சரை தேநீர் விருந்திற்கு அலைபேசியில் அழைத்தாலும் அல்லது தாம்பூலம் வைத்து அழைத்தாலும் அதில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.ஆவடியில் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர்...

தமிழ்நாடு போதைக்காடாகி விடும்- அன்புமணி ராமதாஸ்

குட்கா, புகையிலைப்பொருள் தடை நீக்கமா? தமிழ்நாடு போதைக்காடாகி விடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின்...

குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்

குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே  ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்கள்  அணிவகுப்பை ஏற்றார்.தமிழகத்தில் கடந்தாண்டு வரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை பகுதியில் குடியரசு தின நிகழ்ச்சிகள்...

தங்கம் விலை சவரன் ரூ.43,000-ஐ தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000 – ஐ கடந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ. 43,000 -ஐ கடந்தது.ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5380 -க்கும் சவரன் ரூ.43,040 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத்தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1...

━ popular

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா...