செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...

தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...

ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளரை ஜன.27-ம் தேதிக்கு பின் அறிவிப்பேன்: சசிகலா

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அரசூர் கூட்ரோட்டில் இருந்து வளையம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம், ஆகிய இடங்களுக்கு சென்று திருக்கோவிலூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்களையும் மற்றும் பொதுமக்களையும் வி.கே.சசிகலா சந்தித்தார்.அப்போது மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா...

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உங்கள் கடமை- ராஜேந்திர பாலாஜி

சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுகவின் அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்க நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழகத்தில்...

தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

அஸ்ரா கர்க், தேன் மொழி, செந்தில் வேலன் என மூன்று ஐஜிகளுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு குடியரசுத் தலைவர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு சாலைகள், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரண்டு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.வாலாஜாபாத் முதல் கீழச்சேரி சாலை முடிவு வரை மற்றும் சிங்கபெருமாள்கோயில் முதல் ரெட் ஹில்ஸ் சாலை வரை ஆகிய இரண்டு சாலைகளும்...

சீர்காழியில் “13 வது தேசிய வாக்காளர் தின” விழிப்புணர்வு பேரணி

சீர்காழியில் "13 வது தேசிய வாக்காளர் தின" விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.”இந்திய தேர்தல் ஆணையம்” உருவாக்கப்பட்ட தினமான ஜனவரி மாதம் 25ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக...

பட்டையை கிளப்புகிறார் பாலிவுட் பாட்ஷா

பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான்.பல விமர்சனங்களை தாண்டி ஷாருக்கான் நடித்த ”பதான்” திரைப்படம் படம் இன்று வெளிவந்துள்ளது.இப்படம் உலகெங்கும் 7500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.சுமார் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளி வருகிறது ”ஷாருக்...

மலை கிராமத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியது....

தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்!

ஆன்லைன் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 11 பேரின் உயிரிழப்பிற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு நலன், மக்கள்...

அதிமுகவினர் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்

தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா சுமார் 1000 பேருடன் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.இப்பேரணி...

அமைச்சர் ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் ஓபிஎஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை பார்வையிடச் சென்ற மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து ஒரு ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்...

━ popular

தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!

தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா...