செய்திகள்
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!
தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...
“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!
சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...
தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...
“எளிய மக்களின் குரல்!” – எவ்விதக் குறிப்பேடும் இன்றி விரல் நுனியில் மக்கள் பிரச்சினைகளைப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மாரிமுத்து: அவையில் நெகிழ்ந்த சபாநாயகர்!
"28 பட்டதாரிகள், 82 உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்" –...
தங்கம் விலை குறைந்தது! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...
பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியாது: தனியரசு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு. ஓபிஎஸ்-ஐ தவிர்த்தால் அதிமுகவுக்கு கிடைக்கும் பாரம்பரிய வாக்குகளே...
என்.எல்.சிக்காக விளைநிலங்கள் மிரட்டி பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்துக: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் பயனற்ற, பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்திற்காக விவசாயிகளின் விளை நிலங்கள் அச்சுறுத்தி பறிக்கப்படுவதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்...
சென்னைக்கு உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
மும்பையில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 14 கிலோ எடை கொண்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக 2 பேரை கைது செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன்...
இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் பிறப்பு, சாதி, பாலினம் மூலம் பாகுபாடு பார்ப்பது இல்லை- திருமா
அம்பேத்கர், பெரியார் மற்றும் இடதுசாரி சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவன் நான், அதனால் தான் நான் சங்பரிவார் அமைப்புகளை விமர்சிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் அங்கு...
அதிமுகவை மிஞ்ச யாரும் இல்லை- செங்கோட்டையன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரு அணிகளாக களம் இறங்கும் அதிமுகவில், பாஜகவின் ஆதரவு யாருக்கு என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்...
இடைத்தேர்தலில் போட்டியிட்டுதான் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை- அண்ணாமலை
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த...
காணாமல் போன சின்னத்திரை நடிகர் செல் போனை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை
சின்னத்திரை நடிகரின் செல்போனை திருடி சென்ற விவகாரம், 24 மணி நேரத்தில் செல்போனை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த சின்னத்திரை நடிகர்.சென்னை, புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அழகப்பன்(33). சின்னத்திரை நடிகரான இவர் வந்தாள் ஸ்ரீதேவி, ஒரு ஊருல...
நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு ஏற்கனவே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக...
அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடு- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்...
━ popular
தமிழ்நாடு
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!
தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா...
