செய்திகள்
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!
தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத்...
“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!
சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...
தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...
“எளிய மக்களின் குரல்!” – எவ்விதக் குறிப்பேடும் இன்றி விரல் நுனியில் மக்கள் பிரச்சினைகளைப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மாரிமுத்து: அவையில் நெகிழ்ந்த சபாநாயகர்!
"28 பட்டதாரிகள், 82 உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்" –...
ஆவடியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி
17 வயதுக்கு உட்பட்டவருக்கு தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஆவடி அருகே நடைபெற்று வருகிறது.குடியரசு தின கோப்பைக்காக நடைபெறும் போட்டியில் தேர்வாகும் 16 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.ஆவடி அலி முகமத் கல்லூரியில்...
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் திருட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கி கொண்டுருந்தபோது ரூ. 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும்...
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது- பிஆர்.பாண்டியன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு. ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த பிஆர்.பாண்டியன் நாகைபட்டினத்தில் பேட்டி அளித்தார்.மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான...
பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’
பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் 'டிக்கிலோனா' புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி'தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக் பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக...
மடிப்பிச்சை எடுத்து சிறை கைதிகளுக்கு புத்தக தானம் கொடுத்த நடிகர் பார்த்திபன்
சென்னை 46 ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்து புத்தக விற்பனையில் ஈடுபட்டாலும், கூண்டுக்குள் வானம் என்ற திரை துறையின் புதிய முயற்சி அனைவராலும் கவரப்பட்டது.சிறை கைதிகளுக்காக புத்தக தானம் செய்பவர்கள் இந்த...
படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகரின் செல்போனை லாவகமாக திருடிய பெண்
சின்னத்திரை படப்பிடிப்பின்போது நடிகரின் செல்போன் பெண் ஒருவர் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.ஜீ தமிழ், கலர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் கதாநாயகனாகவும், துணை நடிகராகவும் நடித்து புகழ் பெற்றவர் அழகப்பன்.கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் "ஆனந்த...
ஓமனுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமை படுத்துவதாக பெண் கதறல்
ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண் அங்கு தன்னை 16 மணி நேரம் வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பத்மா, அதிமுக நிர்வாகியாக இருந்துள்ளார்....
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து சி.பி.எம், மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்- போராட்டம்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.மேலும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான...
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்...
யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது! பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி
தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன.அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து இடைத்தேர்தலில் போட்டியிட ஆலோசனை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம்...
━ popular
தமிழ்நாடு
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்: நாம் தமிழர், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? – பத்திரிகையாளர் செந்தில் உடைக்கும் உண்மைகள்!
தமிழ்நாட்டில் தாராபுரம் (தனி) மற்றும் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா...
