செய்திகள்

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...

தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...

வடமாநில ஊடகங்கள் பாராட்டும் விஜய் ஆட்சி! – சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு...

ரிவர்ஸ் கியருக்கு பதில் முதல் கியர் போட்டதால் விபத்து- சிறுவன் பலி

கோவையில் திரைப்பட சண்டை காட்சி போல் நடந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.கோவை எம்சிஆர் காலனி போத்தனூர் பகுதியில் ராய்ஃபுதீன் (08) என்ற சிறுவன் சைக்கிள் ஓட்டிக்கொணு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.மூன்று முக்கு சாலை பகுதி...

திருவள்ளூர் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே திருவள்ளூர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.வாகனம்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 66.தமிழ் திரைதுறையில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ.ராமதாஸ், ராஜா ராஜா தான், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம்...

“அடியாள், எச்சக்கலை…” ஓபிஎஸ்-ஐ சாடிய சிவி சண்முகம்

ஓபிஎஸ்-ஐ நாங்கள்தான் மூன்று முறை நாற்காலியில் அமர வைத்தோம் என சி.வி சண்முகம் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்த நாள் விழாவை தொடர்ந்து அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த...

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை- பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி

வரும் ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை மாவட்ட கை பந்து சங்கம் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கை...

மாநிலங்களவை பக்கமே செல்லாத இசையமைப்பாளர் இளையராஜா

குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பி.இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்பியாக இளையராஜா பதவியேற்றுக்கொண்டார். இளையராஜா, பிடி உஷா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 4 பேரை அண்மையில் மாநிலங்களவிஅ உறுப்பினராக பாஜக நியமித்தது....

சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஊதிய விவகாரம் – குழு அமைத்தது தமிழக அரசு..

சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார் சர்க்கரை ஆலைகளும் இயங்கி வருகின்றன. தனியார்...

தனி ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்- ஜெயம் ரவி அறிவிப்பு

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த தனி ஒருவன் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிறது.மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். ‌ இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும், நல்ல வசூலையும் பெற்று தந்தது....

அப்பா மகள் கதையில் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து நடித்துக் கொண்டு இருப்பவர் யோகி பாபு.நகைச்சுவையில் முன்னணியாகவும் இருக்கிறார். இதற்கு முன்பு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.அந்தபடங்கள் அனைத்திலுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.தற்பொழுது...

━ popular

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை தொடர்பாகப் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் அளித்துள்ள நேர்காணல், இணையதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும்...