செய்திகள்
“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!
சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில்...
தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...
“எளிய மக்களின் குரல்!” – எவ்விதக் குறிப்பேடும் இன்றி விரல் நுனியில் மக்கள் பிரச்சினைகளைப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மாரிமுத்து: அவையில் நெகிழ்ந்த சபாநாயகர்!
"28 பட்டதாரிகள், 82 உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்" –...
வடமாநில ஊடகங்கள் பாராட்டும் விஜய் ஆட்சி! – சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!
News365 -
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு...
தமிழ்நாடு ஆந்திரா இடையே 6 வழிச்சாலை அமைக்க அனுமதி
தமிழ்நாடு ஆந்திரா இடையே புதிய ஆறு வழிச்சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆந்திரா இடையே புதிய ஆறு வழிச்சாலைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கிலோமீட்டர்...
ஆவடியில் மருத்தவமனை லிப்ட்டில் சிக்கிய 8 பேர் மீட்பு
ஆவடியில் டாக்டர் அகர்வால் கண் மருத்தவமனையில் லிப்ட்டுக்குள் சிக்கிய 8 பேரை போராடி மீட்டனர்.ஆவடி காமராஜர் நகர் பிராதன சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் நோயாளிகள் முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும்...
ஜன.25-ல் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25-ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை...
இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக போராடும் – முத்தரசன்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது.ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய...
வைக்கத்தில் பெரியார் நினைவகம்- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக வைக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியாரின் சமூக போராட்டத்தினை நினைவு கூறும் வகையில் தமிழ் தமிழ்நாடு...
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல, கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல, கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவுக்கோரி அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கமல்ஹாசனை...
தேர்வு பயம் காரணமாக பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
தேர்வு பயம் காரணமாக கும்பகோணத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் சிவ மகா (17). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக்...
“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவா?”- கமல்ஹாசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ...
கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி
அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவின் போது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குளானதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.அரக்கோணம் அடுத்த நெமிலி கீழ் வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் மயிலேறு திருவிழாவில் கிரேன் மூலமாக மூலவருக்கு மாலை அணிவிப்பது...
அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் ‘சக்தி யாத்திரை’
தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது என நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரி 27 ஆம்...
━ popular
தமிழ்நாடு
“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!
சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை தொடர்பாகப் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் அளித்துள்ள நேர்காணல், இணையதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும்...
