செய்திகள்
தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள...
“எளிய மக்களின் குரல்!” – எவ்விதக் குறிப்பேடும் இன்றி விரல் நுனியில் மக்கள் பிரச்சினைகளைப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மாரிமுத்து: அவையில் நெகிழ்ந்த சபாநாயகர்!
"28 பட்டதாரிகள், 82 உதவியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்" –...
வடமாநில ஊடகங்கள் பாராட்டும் விஜய் ஆட்சி! – சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!
News365 -
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு...
ஒரு படம் பொழுது போக்காக இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம், கனவு – ‘சர்தார் 2’ செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!
News365 -
ஒரு திரைப்படம் பொழுதுபோக்காக இருந்தாலும், அது ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் அவர்களின்...
ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கின்றனர்- உதயநிதி ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் போல் இல்லாமல் திருமண தம்பதிகள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.சென்னை புரசைவாக்கம் குயப்பேட்டை பகுதியில் 6.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை திறந்து...
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன புதிய தகவல் தொழில்நுட்ப டவர்
சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக, ரூ. 10 கோடி செலவில், 135 அடி உயரத்தில், புதிய டவர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டவர், செயல்பாட்டிற்கு வந்ததும், சென்னை விமான...
சென்னை: வழிபறியில் ஈடுபட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்த தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.கொருக்குப்பேட்டை பேசின் பிரிட்ஜ் ஆர் கே நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் ஆயுதங்களோடு சுற்றி தெரியும் போதை ஆசாமிகளின் அடாவடி...
இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் அணிக்கு கிடைக்க வாய்ப்பு- செங்கோட்டையன்
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து இரண்டு, மூன்று நாட்களில் எடப்பாடி அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிமனை ஈரோடு அரசு மருத்துவமனை அருகே...
ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம் ஐயா ஜி.கே.வாசன் அறிவிப்பு.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (23-01-2023) வெளியிட்டுள்ள...
ரூ.8,100 கோடிக்கு ஐபோன்கள் ஏற்றுமதி- ஆப்பிள் சாதனை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.8,100 கோடி மதிப்பிலான ஐபோன்களை டிசம்பரில் ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.இந்தியாவில் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து வழங்கிவருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து சாதனை அளவாக ரூ.10 ஆயிரம்...
ஈரோடு இடைத்தேர்தல்- பின்வாங்கியது பாஜக?
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்குகிறது.பாஜக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்தார். கூட்டணியில் அதிமுகவே பெரிய கட்சி என்றும், இடைத்தேர்தலில் வலுவான...
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம்: ஈபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, இன்று முதல் 26ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்...
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது- ஈபிஎஸ்
மணமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை!தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ...
━ popular
தமிழ்நாடு
தவெக ஆதரவுக் கட்சிகள் கூட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக...
