செய்திகள்

“தவெக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமா?” தவெகவுக்கு காத்திருக்கும் ‘லீகல்’ செக்..தராசு ஷ்யாம் கிளப்பிய புதுப் புயல்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக...

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது: அமைந்தகரை தனியார் மருத்துவமனை அறிக்கை!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் காரணமாகச்...

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: 10 ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்!

அமராவதி அணையிலிருந்து ஆற்றுப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்து...

பிரபல நடிகை பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடரில் புழுக்கள்: அதிகாரியைக் குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

தமிழில் விஜய் நடித்த 'சச்சின்' திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற பிரபல...

ராசிமணல் அணை கட்டியே தீருவோம்; மேகதாத்துவையும் தடுப்போம்! – செப்டம்பர் 20 முதல் பி.ஆர். பாண்டியன் தலைமையில் தமிழகம் தழுவிய பிரச்சாரப் பயணம்!

ராசிமணலில் அணை கட்டுவதே மேகதாத்து அணையைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வாகும் என்ற கோஷத்தை முன்வைத்து, தமிழகம் முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்க வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி பூம்புகாரில் இருந்து காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட...

ரீல்ஸ்களைக் கேவலமாக நினைக்கக் கூடாது; நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுப்பதே எங்கள் குணம்!” – சங்கரன்கோவிலில் மாணிக்கம் தாகூர் பேட்டி!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அரண்மனையில் உள்ள உருவச்சிலைக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர்...

“மூடநம்பிக்கையின் பிடியில் தமிழக அரசியல் களம்!” – போலி ஜோதிடர்களின் ஆதிக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ‘தமிழும் தமிழா’ பாண்டியன் சாடல்

தமிழக அரசியலில் பகுத்தறிவுச் சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போலி ஜோதிடர்களும் மூடநம்பிக்கைகளும் அரசை நெறிப்படுத்தும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் 'தமிழா தமிழா' பாண்டியன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அரசியலில் ஜோதிடர்களின் ஆதிக்கமும் போலி ஆன்மீகமும் தமிழகத்தை ஆண்ட மற்றும்...

52 முக்கியக் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை: இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலங்களில் அமைதியையும் வழிபாட்டுச் சூழலையும் பராமரிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலைக் கோயில்களில் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இன்று முதல் முழுமையான தடை அமலுக்கு வந்துள்ளது.தடை அமலாகும்...

தமிழன் ஆள்வதல்ல… தமிழனாக ஆள வேண்டும்! – மதுரை நினைவேந்தல் நிகழ்வில் சீமான் காரசார பேச்சு!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற மாவீரன் பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசு மற்றும் சட்டமன்ற நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்."துரோகம் தமிழனுக்கு உடன் பிறந்தது" –...

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை!

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் & லடாக் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வப் பரிந்துரை வழங்கியுள்ளது.கொலீஜியம் கூட்டத்தின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்...

“தமிழ்நாட்டில் நடப்பது தற்குறிகளின் ஆட்சி!” – முதல்வர் விஜயையும் தவெக அரசையும் கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

சினிமா கவர்ச்சியையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களையும் நம்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசுக்குத் தொலைநோக்குச் சிந்தனையோ, நிர்வாகத் திறமையோ அல்லது மக்களுக்குப் பதிலளிக்கும் கடமையோ இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி...

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை மட்டும் தேர்வு செய்து கைது செய்யக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை மட்டும் காவல்துறை "தேர்ந்தெடுத்துக் கைது செய்யும்" (Pick and Choose) நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், யாரை கைது செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில் காவல்துறை தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்...

வாடகை வீடுகளில் ‘ஷாக்’ அடிக்கும் மின்கட்டணம்: பூட்டிய வீட்டிற்கும் ரூ.4,000 பில் – தண்டையார்பேட்டையில் மக்கள் திடீர் போராட்டம்!

சென்னையை அடுத்த தண்டையார்பேட்டை பகுதியில், வழக்கத்திற்கு மாறாக மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்து வந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுத் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்: ரூ.1,000 கட்டணம் ரூ.20,000 ஆக...

சமூக வலைதள ஆபாச உள்ளடக்கம்: புகார் அளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – டிஜிபி அலுவலகத்தில் மனு!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காம உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டு பணம் பறித்து வந்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த வழக்கறிஞருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன....

━ popular

“தவெக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுமா?” தவெகவுக்கு காத்திருக்கும் ‘லீகல்’ செக்..தராசு ஷ்யாம் கிளப்பிய புதுப் புயல்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான முனைவர் தராசு ஷ்யாம் பல்வேறு அதிரடியான மற்றும்...