செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி...

ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…

சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...

ஆப்பிள் நிறுவன சிஇஓ ஆகிறார் ஜான் டெர்னஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஜான் டெர்னஸ்...

செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது....

விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது…

தவெக தலைவர் விஜய் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு கிடைத்தால், மீண்டும் குடும்பம் நடத்துவதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில்...

ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை: பிரதமர் மோடியின் மௌனம் மிகப்பெரும் தவறு!

கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் மௌனத்தை எஸ்டிபிஐ...

ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!

ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போர் பதற்றத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் படகில் சிக்கி தவிப்பதால், அவர்களை மீட்டு வர அவா்களது உறவினர்கள் ஒன்றிய அரசுக்கு...

ஈரான் விவகாரம் – உலக அரங்கில் இந்தியா ஒரு துரோகி பட்டத்தை சுமக்க வேண்டாம்…

ஈரானின் வலிமை, நிலைத்தன்மை என்பது இந்தியாவின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றக்கூடியது. எண்ணெய் வளம், கேந்திரிய முக்கியத்துவம் ஈரானை நண்பனாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தும்... அத்தோடு, இந்தியா மீது அமெரிக்க, மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த போது நமக்கு...

எந்தவித புதிய திட்டங்களையும் பிரதமர் அறிவிக்கவில்லை – வைத்திலிங்கம் எம்.பி.

ரங்கசாமியின் மாநில அந்தஸ்து கோரிக்கை; அதுபற்றி எந்த பதிலும் பிரதமர் தராமல், தான் நினைத்ததை மட்டுமே பிரதமர் மேடையில் பேசிவிட்டு சென்றுள்ளார் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்துள்ளாா்.புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி,...

விஜய் சிக்கியது எப்படி? சங்கீதாவின் துப்பறியும் ஏஜென்சி! ஜெகதீஷ்வரன் நேர்காணல்!

விஜய் மீது சங்கீதா தாக்கல் செய்த விவாக ரத்து மனுவில், விஜய் செய்த தவறுகளில் 10 சதவீதத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.விஜய் - சங்கீதா விவாக ரத்து விவகாரம் தொடர்பாக அரசியல் விமர்சகர் ஜெகதீஷ்வரன் பிரபல...

திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன – அமைச்சர் சக்கரபாணி தகவல்

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2536 ரேசன்கடைகள் திறக்கப்பட்டது. திராவிடமாடல் ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தொிவித்துள்ளாா்.பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு, தாளையம், கோவில் அம்மாபட்டி கிராமங்களில் 7 கோடி மதிப்பீட்டில்  சிமெண்ட்...

திமுகவின் டிஎன்ஏவை மாற்றும் ஸ்டாலின்…அதிமுக தலைவர்களை இணைப்பதன் மாஸ்டர் பிளான் இதுதான்…போட்டுடைத்த பத்திரிகையாளர் மணி…

என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்த போது அந்த கூட்டணி பலம்பெற்றது போல் தோன்றினாலும், தற்போது திமுக கூட்டணி விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். திமுகவின் டிஎன்ஏவை மாற்ற ஸ்டாலின் முயற்சிப்பதாக கூறிய பத்திரிகையாளர் மணி, அதன் காரணமாகவே...

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…

இந்தியாவின் தேவையில் 83 சதவீத எரிவாயு ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 30% ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும்...

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் – இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய அதிர்ச்சி…

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் பொருளாதரததில் பிரதிபலிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஈரான்-அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையேயான தற்போதைய போர் மற்றும் பதற்றங்கள் இந்தியாவின் எண்ணெய் விலை மீது கணிசமான தாக்கத்தை...

━ popular

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அமைந்துள்ளது அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீடு. இவர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் ஒட்டப்பிடராம் தொகுதியில்...