செய்திகள்
செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது....
தமிழக அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மோடி அரசு – கனிமொழி எம்.பி
News365 -
திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்
News365 -
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை...
காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்…பறக்கும் படையினர் அதிரடி…
News365 -
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு...
காமெனி படுகொலையில் நடந்தது இதுதான்! களமிறங்கும் சீனா – ரஷ்யா! பொன்ராஜ் நேர்காணல்!
அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தால் தான் முடியும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.அரசியல் விமர்சகர் பொன்ராஜ் பிரபல யூடியூப் சேனலுக்கு...
தி.மு.க. ஆட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி – தவெக தலைவர் விஜய்
இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது கடும் கண்டத்திற்குாியது என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு...
போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் – கவிஞா் வைரமுத்து
போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இது குறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “மனிதர்களின்தோள் வலிமையைத் தாண்டித்
தொழில் நுட்பப்
பிசாசுகளின் கைகளுக்கு
இடம்பெயர்ந்துவிட்டது போர்
அணு ஆயுத அழிவுகள்
அனுமானிக்க முடியாதபடி
இருக்கும்
பைத்தியக்காரன் இழுக்கும்
நேர்கோடு
எப்போதும் நேராக வாராது;
போரும் அப்படித்தான்
நமது சாப்பாடும்...
மேலும் 40 இலட்சம் பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!!
விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2...
த.வெ.க. உடன் கூட்டணி உறுதி? இரண்டாக உடையும் காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!
காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி செல்வது 90 சதவீதம் உறுதியாகிவிட்டதாகவும், கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து மூத்த...
சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…
சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னையை தலைமை இடமாகக் கொண்ட அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் என்ற பெயரிலான ஒரு நிறுவனம் சேலத்தில் கூட்டம் நடத்துவதாக விளம்பரம்...
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தாா்!
தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தொடர்ந்து 3வது ஆண்டாக மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதனை தொடங்கி வைத்தார்.2024-25ம்...
விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது…
தவெக தலைவர் விஜய் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு கிடைத்தால், மீண்டும் குடும்பம் நடத்துவதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில்...
ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை: பிரதமர் மோடியின் மௌனம் மிகப்பெரும் தவறு!
கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் மௌனத்தை எஸ்டிபிஐ...
ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!
ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போர் பதற்றத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் படகில் சிக்கி தவிப்பதால், அவர்களை மீட்டு வர அவா்களது உறவினர்கள் ஒன்றிய அரசுக்கு...
━ popular
லைஃப்ஸ்டைல்
செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை பல்வேறு சேவைகளில் ஆதார் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், ஆதார் விவரங்களை காலம்தோறும்...
