அரசியல்

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரை… கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்!

தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதரீதியான மோதல்கள் நடைபெறுவதாகவும், பதற்றமான நிலையை நீடிப்பதாகவம் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டு...

மாநில அரசை கண்டித்து பாமக சார்பில் அக்டோபர் 17,20,26 தேதிகளில் பொதுக்கூட்டம்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி மற்றும் வீட்டு வரி கட்டணம் உயர்வை கண்டித்து மூன்று நகரங்களில் அக்டோபர் 17, 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர்...

சீமானுக்கு எதிராக சுப.வீ வழக்கு!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி பாடிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர்...

கலைஞருக்கு முரசொலி மாறன்; மு.க.ஸ்டாலினுக்கு முரசொலி செல்வம் மனசாட்சியாக இருந்தார்- திருமா பேட்டி

கலைஞருக்கு முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தது போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சியாக இருந்தார் முரசொலி செல்வம் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டிமறைந்த முரசொலி செல்வன் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்...

உத்தரப்பிரதேசத்திற்கு 31,962 கோடி; தமிழகத்திற்கு 7,268 கோடி- ஒன்றிய அரசு செய்யும் நிதி துரோகம் – ரவிக்குமார் எம்.பி

உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நிதி கூட்டாட்ச்சியை ஒன்றிய பாஜக அரசு சிதைத்து வருவதாக ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது- -ஒன்றிய பாஜக அரசு வரி வருவாயிலிருந்து அக்டோபர்...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதில் தவறில்லை – எச்.ராஜா; இந்து அறநிலையத் துறை என்ன செய்கிறது?

சிதரம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறில்லை என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, சிதம்பரம் நடராஜர் கோயிலில் மைதானம் இருக்கிறது. அந்த மைதானத்தில் தான் விளையாடினார்கள். அது கோலாட்டம்,...

சாம்சங் விவகாரத்தில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை

தமது தொகுதியான ஶ்ரீபெரும்பதூரில் நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே தாம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் 127- வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள...

அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது – உதயநிதி

அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது, அவர்களுடைய கால்களாவது சுத்தமாகட்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் துணை முதல்வர் பவன் கல்யாண் பதவிக்கு வந்தவுடன் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின்...

விருப்பம் இருந்தால் கட்சியில் இரு, இல்லையென்றால் வெளியேறு- சீமான் கரார்

வேட்பாளர்களை தேர்வு செய்ய மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசிக்க முடியாது. விருப்பமிருந்தால் கட்சியில் வேலை செய்யலாம் இல்லையென்றால் சென்றுவிடலாம் என்று இயக்குனர் சீமான் தனது தொண்டர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.சென்னையில் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் திரைப்படத்தை நாம்...

விஜய் கட்சியை பார்த்து அதிமுகவுக்கு பயமில்லை: செல்லூர் ராஜூ

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ள நிலையில் இன்று செல்லூர் ராஜூ செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்...

━ popular

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...