அரசியல்

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

சாம்சங் தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு முதலாளியின் வக்கீலாக மாறியுள்ளது- டாக்டர் ராமதாஸ் கண்டனம்

சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு,பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்று - டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8...

திருப்பதி லட்டை அரசியலாக்கினால் பெருமாள் மன்னிக்கமாட்டார்- பீட்டர் அல்போன்ஸ்

திருப்பதி லட்டை மதவாத அரசியலுக்கு சாதகமாக ஈடுபடுத்தினால் பெருமாளே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தை காக்கும் நடைப்பயணம் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது,இதில் முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு சிறுபான்மையினர்...

தீர்ப்பு இருக்கிறது;சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடையில்லை-வேல்முருகன் எம்எல்ஏ புதிய கோரிக்கை

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை, உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின்...

ஆரியம்,திராவிடம் குறித்து நிதியமைச்சருக்கு தெரியவில்லை – ஆ.இராசா

இந்தியாவில் ஆரியம், திராவிடம் என்ற இரண்டு பண்பாடுகள் இருந்தது. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா பேசினார்.சாதி ஒழிய வேண்டும் என்று முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மட்டும் அல்லாமல்...

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில்...

“மாநாடு நூறு சதவீதம் வெற்றி : விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்” -திருமாவளவன் அறிவுரை

உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம் வெற்றி என்றும், விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.இது...

நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது உள்கட்சி பிரச்சனையாம்- சீமான் சொல்கிறார்

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் விலகுவது எங்கள் கட்சிப் பிரச்சனை, மக்கள் பிரச்சனை இல்லை, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சீமான் பேசினார்.பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை மத்திய அரசு வழங்க...

சீமான் சினிமா இயக்குனராகவே இருக்கிறார் – கட்சியை வழிநடத்தும் திறமை இல்லை

ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாக இயக்கத்தெரிந்த இயக்குனர் சீமானுக்கு, கட்சியை நல்ல முறையில் வழிநடத்த தெரியவில்லை என்று நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறும் தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.நாம் தமிழர் கட்சியில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த...

அரியானா தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி; காங்கிரஸ் -பாஜக இடையே கடும் போட்டி

அரியானாவில் தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி - காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று அக்டோபர் 8ல் வாக்கு...

மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்கள்; காப்பாற்றுவாரா பிரதமர்?- திருமாவளவன்

கள்ளக்குறிச்சி: மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்களை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் காப்பாற்ற வேண்டும் என்று திருமாளவன் கேள்வி எழுப்பி உள்ளார். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள்...

━ popular

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில், கள்ளக்காதலி மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் சுமேர்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவரான முஸ்தகா...