அரசியல்
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
News365 -
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
வழக்கில் இருந்து அன்புமணியை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி – திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக பாட்டியாலா நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து தப்பிக்கவே, பாஜகவுடன் உறவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்படுத்தியுள்ளார் என, திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளதைக்...
ஆவடிக்கு மறுவாழ்வு தந்த முதல்வர்; இனிமேல் நாசர் இப்படி இருந்தால் நல்லது
ஆவடி தொகுதியை சேர்ந்த சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் முதலமைச்சர் மீண்டும் ஒரு வாய்பளித்துள்ளார் என்றும் இது நாசருக்கு கிடைத்த வாய்ப்பாக கருதாமல் ஆவடி தொகுதி மக்களுக்கு கிடைத்த மறுவாய்ப்பாக கருதி செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அமைச்சர்...
எனக்கு வழங்கிய பணியை சிறப்பாக செய்தேன் – அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோதங்கராஜ்
எனக்கு வழங்கிய பணியை இதுவரை சிறப்பாக செய்தேன், இதற்கு மேலும் மதவாத சக்திகளுக்கு எதிராக என் பணி தொடரும் என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோதங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது-...
உங்களின் ஒவ்வொரு நகர்வும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் – உதயநிதிக்கு கவிப்பேரரசு வாழ்த்து
தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய் வளர வாழ்த்துகிறேன் என தமது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றி...
வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலை பேசலாம் – மா.சுப்பிரமணியன் பேச்சு
யாருக்கெல்லாம் வாரிசு இல்லையோ அவர்கள் வாரிசு அரசியலைப் பற்றி பேசலாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை தீவுத்திடல் அருகே ஒன்றிய அரசின் Council for Leather Exports India தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் பெருநகர சென்னை...
தனியா கூட்டம் நடத்துர; காளியம்மாள் குறித்து சீமான் பேசிய ஆடியோ வைரல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளிகாம்பாள் விலகி புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய, புதிய ஆடியோ ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளியம்மாள் தனியாக ஆள் சேர்ப்பதாகவும்,...
விசிக தனித்து போட்டி- இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தற்போது சாத்தியமில்லை, இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்துவிடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு தங்களுடைய வாக்கு வங்கியை நிறுபிக்க முடியுமா என்று அரசியல் விமர்சகர்கள்...
இந்தியா கூட்டணி உருவானதில் எனக்கு பங்கிருக்கிறது; இது உடைய நான் காரணமாக இருக்க மாட்டேன் – திருமாவளவன்
இந்தியா கூட்டணி உருவாக்கியதில் எனக்கும் பங்கிருக்கிறது. இந்த கூட்டணி உடைவதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்."நூலாசிரியர் மு.ஞா.செ இன்பா அவர்களின் படைப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது – ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான், அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு ஓ.பன்னீர்செல்வம்...
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம்;அமலாக்கத்துறை தலையில் கொட்டு வைத்த நீதிபதிகள் –
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் நீதிபதி ஓகா, இன்று தீர்ப்பை அறிவிக்கும் போது அமலாக்கத்துறையை கடுமையாக
விமர்சனம் செய்தார். அதில்., ஜாமீன் விதிகள் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகியவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது. ஜாமீனும் கொடுக்க கூடாது, விசாரணையும்...
━ popular
Breaking News
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இதுகுறித்து, விசிக கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதலமைச்சரும் நானும் தொகுதி உடன்பாடு...
