அரசியல்
திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
தவெகவில் இணைந்த புதுவரவு…பலமா? பலவீனமா?
விஜய் முன்னிலையில் தெவகவில் இணைந்தாா் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.திராவிட இயக்கத்தின் முக்கிய மேடைப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், தவெகவில் இணைந்துள்ளாா். அண்மைக்காலமாக திமுக மீது வெளிப்படுத்திய அதிருப்தியின் பின்னணியில், அவரது இந்த புதிய அரசியல் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.செங்கோட்டையனைத்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!
கரண் கார்க்கிஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப் பலவற்றை என்னால் கவனிக்க முடிந்த சூழலை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?
மனுஷ்ய புத்திரன்
தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சிக்கு 75 ஆண்டுகள் என்பது...
எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி
மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளாா்.மதுரை மாவட்டம்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கற்றுத் தந்த கழகம்!
தமிழச்சி தங்கபாண்டியன்தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆராயும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. ஒரு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், சமூக இயக்கம், பண்பாட்டுப் புரட்சி, மொழி மீட்பு, இலக்கிய அலை, திரையுலகில்...
திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்
அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது
- என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – வெற்றி, தோல்விகளுக்கு அப்பால்…
வே.மதிமாறன்பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இன்றும் அதிகாரத்தோடு, அசைக்க முடியாத செல்வாக்கோடு இருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். 100 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிகள் உண்டு. ஆனால், அவை செல்வாக்கு பெற்றிருந்த காலங்கள் ஒன்று உண்டு.இன்னும் சொல்வதானால் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட்,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!
பழ.அதியமான்"மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்" என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி அறிவித்திருந்த புதிய...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவமான அரசியல் தத்துவம்!
ராஜன் குறைதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு வரலாற்றை இருபதாம் நூற்றாண்டில் செதுக்கிய இயக்கம். 75 ஆண்டுகளாக அது அபூர்வமான வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழ்நாட்டை வழிநடத்தி, திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சியை சாதித்ததாக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொண்டாடக் காரணமாயிருப்பது அதன் அரசியல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!
ஷோபாசக்திஇந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும்...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
