அரசியல்

திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக் கூடாது – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததனால் அதிமுக–பாஜக கூட்டணிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக தலைவி நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.த.வெ.கவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளாா். செங்கோட்டையன்...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதன் காரணமாக நேற்று...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தியாவின் முதல் கூட்டாச்சிக் குடியரசுக் கட்சி!

வீ.மா.ச.சுபகுணராஜன்இந்தியத் தேர்தல் ஆணையத் தளத்தில் தேடினால், 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு இன்று வரை 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடரும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க.தான் என்பது செய்தி இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம்...

SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்

வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தலைமை...

பாஜக-விடம் விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளாா்.சென்னை அசோக் நகர் விசிக அலுவலகத்தில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல். திருமாவளவன், அம்பேத்கர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!

கோவி.லெனின்"நீங்க இந்து விரோதிங்க. உங்களுக்கு தேசபக்தி கிடையாது. முஸ்லிம் பண்டிகைகளுக்கு குல்லா போட்டு கஞ்சி குடிப்பீங்க. தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டீங்க. அந்த பெரியார் ஈ.வெ.ரா. சொன்னதைக் கேட்டுட்டு ஆட்சி நடத்துறீங்க..."-வயதில் மூத்தவரான அவர், தன் வீடு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாநில சுயாட்சியின் முன்னணிப் படைவீரன்!

ஆழி செந்தில்நாதன்இந்திய அரசியலுக்குத் திராவிட இயக்கமும், குறிப்பாக அதன் ஈட்டி முனையாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகமும் அளித்திருக்கும் முக்கிய அரசியல் பங்களிப்புகள் என மூன்று இலக்குகளைச் சுட்டிக்காட்டலாம்.சமூக நீதி மாநில சுயாட்சி மக்கள் நல அரசாங்கம்இந்த மூன்றும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – உயிர்ப்பம் போர்க்குணமும் கொண்ட எதிர்க்கட்சி!

மு.குணசேகரன்ஆளுங்கட்சியாக இருக்கும்போது உயிர்ப்புடன் இயங்கும் பல அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சியாக மாறும்போது, கரைந்து காணாமல் போயிருக்கின்றன. ஆனால், ஆளுங்கட்சியாக அதிகாரத்தில் வீற்றிருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதுடன், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் பிரச்சினைகளுக்காக சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

நக்கீரன் கோபால்அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர், திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் காலம் வரை 'தி.மு.க.வை வீழ்த்திவிடுவோம்' என்று பலரும் கொக்கரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் காலத்தில் கரைந்துபோனார்களே தவிர, தி.மு.க எப்போதும் வலிமையுடன் நிற்கிறது....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!

ஆர்.விஜயசங்கர் இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம். 1937ல் சென்னை மாகாணத்தை ஆண்ட...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...