அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
ஆந்திரா முதல்வர் டெல்லி பயணம்-மோடி,அமித்ஷாவுடன் சந்திப்பு
மோடி,அமித்ஷாவுடன் முதல்வர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு.ஆந்திராவில் சட்டப்பேரவையை களைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஊழல் வழக்கில் கைதானதை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் இன்று டெல்லி...
மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது – டாக்டர் ராமதாஸ்
மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது - டாக்டர் ராமதாஸ்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது; மத்திய அரசு மறுகேள்வி கேட்காமல் அனுமதி...
மோடி உங்களை அழைக்காமல் மு.க.ஸ்டாலினை அழைத்ததால் கோபமா? தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி
மோடி உங்களை அழைக்காமல் மு.க.ஸ்டாலினை அழைத்ததால் கோபமா? தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி
சகோதரி தமிழிசை அவர்களுக்கு ஆளுநர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள...
கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவதுகடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன. கடலூரில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு...
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்
சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்கதான் ஆரம்பிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிப்பதற்காக...
மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் குளம் போல் மழை நீர் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னைக்கு மிக அருகாமையில் ஆவடி மாநகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது போல் ஆவடி காவல் ஆணையரகம்...
மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி20 – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை
மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி20 - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை
டெல்லியில் நாளை தொடங்கவுள்ள ஜி20 மாநாட்டையொட்டி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை.இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பல்வேறு வழிகளில் தனித்துவமானது என்பதை நிரூபித்துள்ளது. இது வளரும் நாடுகளின் முன்னுரிமைகளிலும்...
திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா?- வானதி சீனிவாசன்
திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா?- வானதி சீனிவாசன்
திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா? முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக் கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?...
திமுகவோடு கை கோர்க்க தயார்- அண்ணாமலை அதிரடி
திமுகவோடு கை கோர்க்க தயார்- அண்ணாமலை அதிரடி
மதுக்கடையை ஒழிப்போம் என்றால் திமுகவோடு கை கோர்க்க தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் என் மண் என் மக்கள் யாத்திரையில் உரையாற்றிய அண்ணாமலை, “9 ஆண்டுகளில் நமது நாடு...
‘பிரதமரை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்’
'பிரதமரை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்'
‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு திமுகவினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.இதுகுறித்து கருத்து...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
