அரசியல்

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?தமிழக பா.ஜ.க ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது முற்றிலும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் உலாவரும் போலி...

பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்! அதிமுகவில் இணைந்தனர்

பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்! அதிமுகவில் இணைந்தனர் நிர்மல் குமார் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.சமீபத்தில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்தார்....

ஈழத்தமிழர்களுக்காகவே அர்ப்பணித்து கொண்டவர் வைகோ

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ. மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது.வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக...

பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி – குஷ்பு

கடந்த 8 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தேசிய மகளிர்...

குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி கே.பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் மேடையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி,...

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி?

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி? அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 10 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின்...

முதல்வர் குறித்து அவதூறு – அதிமுகவினர் மீது வழக்கு

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி. திரை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறான கருத்துக்கள் ஒளிபரப்பு செய்த அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை ரெட்டை குழி...

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார்

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு தோல்விகரமான வெற்றி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.திமுக அதிகார துஷ்பிரயோகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “வாக்கு நடைபெறும் இடத்தில் எந்தவித சோதனையும் நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு...

காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது – அழகிரி

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று முதலமைச்சர் சொல்லி இருப்பது ஆழம் நிறைந்தது. காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன்...

பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது- திருமாவளவன்

பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது- திருமாவளவன் அரசியலில் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பதவியை பார்த்து பல் இழிப்பவன் அல்ல  பாஜகவை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...

━ popular

நீட் விவகாரம் மற்றும் மத்திய அரசுப் போக்கு: தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி அளித்த சிறப்புப் பேட்டி

மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகள் தொடர்பாகத் தமிழக அரசின் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி...