அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு பதிவு நிறைவு – 74.79% வாக்கு பதிவு
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 1, 69,945 வாக்காளர்கள் வாக்கு செலுத்தி உள்ளனர் .மொத்தம் 74.79% வாக்கு பதிவு நடை பெற்றுள்ளது. அதில் ஆண்கள் 82 ,021 ,பெண்கள் 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் 17...
பாஜகவினர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களிடம் அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து திருமாவளவன் எம்பி கோரிக்கை மனு அளித்தார். அதன்...
பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்கிறார்
டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி-28ம் தேதி காலை 10:30 மணிக்கு சந்திக்கயிருப்பதாகவும், கோரிக்கையை வழங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் சிறிது காலம் சட்டமன்ற உறுபினராக...
ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்
ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையை மேற் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கேட்கும் போது அதிமுக வேட்பாளர் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறார்.சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பினால்...
ஈரோடு கிழக்கு தொகுதி – இறுதி கட்ட பரப்பரையில் பழனிச்சாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பிராச்சாரம் செய்துவருகிறார்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிச்சாமி அவர் கட்சியின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தபோது மேளதாளங்கள் முழங்க...
தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் – முதலமைச்சர்
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்து வருகிறார். பிற்பகலில் இடையன் காட்டு...
ஆளுநர் மாளிகை ஆளுநருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் – சி.பி.எம்
ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சியம் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அ.தி.மு.க. 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 9.5...
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம்- சசிகலா
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் வி.கே. சசிகலா மக்களுக்கு தையல் மிஷன், இஸ்திரி பெட்டி, இட்லி குண்டா,...
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? – டாக்டர். ராஜநாயகம் கருத்துக்கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? டாக்டர். ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் திரும்பியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன். அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்ந்த தென்னரசு...
━ popular
உலகம்
நடுவானில் அதிர்ந்த அமெரிக்கா! ஈரானின் அச்சுறுத்தலால் அவசரமாக விமானத்தை மாற்றிய அதிபர் டிரம்ப் – பின்னணி என்ன?
N K Moorthi - 0
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவிவரும் கடுமையான மோதல் போக்கின் மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.உச்சி மாநாடும் உளவுத்துறை...
