அரசியல்

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

ஆளுநர் ரவியை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ரவி மார்சிய தத்துவ கருத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசினார். அவருடைய செயல்பாட்டை கண்டித்து  கள்ளக்குறிச்சி...

மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்- ஓபிஎஸ்

அதிமுக பொது குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும், மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,...

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய தடை?

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மனு அளித்தப்பின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா பேட்டி. மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத வகையில் கொடியுடன் மூன்று மூன்று பேராக சென்று வாக்கு கேட்க கூட, காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.பிரச்சாரம் மேற்கொள்ளும், நாம் தமிழர்...

ஓபிஎஸ் திமுகவின் ’பீ’ டீம் – ஜெயக்குமார்

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவில் உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பொதுச்செயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும், ஓ.பி.எஸ். எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கே. ஓ.பி.எஸ். மகன்...

பழனிசாமியோடு இருப்பது உண்மையான அதிமுக தொண்டர்கள் அல்ல- டிடிவி தினகரன்

75வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம்....

எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச் செயலாளர்-தமிழ் மகன் உசேன்

இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பு தான் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச்செயலாளர்.அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டார்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என்று தமிழ்...

அதிமுகவை கைப்பற்றினார் ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி...

பாஜகவை கண்டித்து பிப்ரவரி-28 ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் அறிக்கை

மக்கள் விரோத பாஜக வை கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து கொண்டு வரும் சனாதனத்தை கண்டித்து சென்னையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கண்டன...

அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.அதிமுக தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலான நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓபிஎஸ்...

தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்

அதிமுக வழக்கு- மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி! சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.ஆனால் சிவில் கோர்ட்டில்...

━ popular

முதல்வர் விஜயின் கர்நாடகப் பயணம் மற்றும் அரசியல் கள நிலவரங்கள் – ரங்கராஜ் பாண்டேவின் சிறப்புப் பார்வை!

காவிரி மேகதாட்டு விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள தகவல் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது...