அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்திர்க்கு ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி மாவட்ட செயற்குழு நிர்வாகி சம்பத் தாயார்...
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது. பாஜகவினருக்கு இதனை ஏற்க...
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியில் சில காலமாக அசாதாரணமான சூழ்நிலை...
பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது- அண்ணாமலை
பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது- அண்ணாமலை
பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைப்பதற்காக எவ்வளவு பெரிய சவாலையும் சந்திப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவை தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கொராசன் மாகாணத்தில்...
அதிமுக யாரையும் இழுக்கவில்லை; தானாக இணைகின்றனர்- ஜெயக்குமார்
அதிமுக யாரையும் இழுக்கவில்லை; தானாக இணைகின்றனர்- ஜெயக்குமார்
அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர், யாரையும் நாங்கள் இழுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர்...
கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனைசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு...
அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது- கடம்பூர் ராஜூ
அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது- கடம்பூர் ராஜூ
அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால்...
அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?
அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அதானி குழுமம் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தார்களா என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி...
பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை -ராகுல்
பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை-ராகுல் சாடல்
இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் தலைவரால் பல்கலைகழகத்தில் கூட சுதந்திரமாக உரையாற்ற முடியவில்லை என லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, கேம்பிரிஜ்ட் பல்கலைக் கழகத்தில்...
நாம் தமிழர் – ஆதித்தமிழர் மோதல் 8 பேர் கைது
நாம் தமிழர் கட்சியினர், ஆதித்தமிழர் பேரவை ஆகிய இரண்டு அமைப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவத்தில் இருதரப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அருந்ததியர்கள் வந்தேரிகள் என்று நாம் தமிழர் கட்சியின்...
━ popular
மாவட்டம்
ஆளுநர் கையால் பட்டம் பெறுவதில் திடீர் மாற்றம்? நெல்லை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிருப்தி!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரிடம் நேரில் பட்டம் பெறுவதில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் தொடர் அதிருப்தியைத் தொடர்ந்து,...
