அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கட்சிக்குள் தனது பலத்தை வலுப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்குள் ஆதரவு திரட்டுவது, நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எதிர்கொள்வது மற்றும் எம்ஜிஆர் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளது. கட்சியின் அதிருப்தியாளர்கள்,...

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் – உதயநிதி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.முதலாவதாக திருவல்லிக்கேணியின் நடுக்குப்பம் பகுதிக்கு மீனவ...

கவுன்சிலரை கடத்தி வன்முறை வெறியாட்டம்- பாஜக கண்டனம்

கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் காரில் சென்றுகொண்டிருந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திருவிகா என்பவர் கடத்தப்பட்டார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,”கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது மஜத

கர்நாடக சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் 93 தொகுதி வேட்பாளர்களின் முதல் பட்டியலை மதசார்பற்ற ஜனதாதளம் வெளியிட்டது.கர்நாடக மாநிலத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பொது தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில சட்டபேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல்...

இந்தி அதற்கு பயன்படாது.. ஆங்கிலம் தான் பயன்படும்.. – ராகுல் காந்தி..

பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது , மாறாக ஆங்கிலம்தான் பயன்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில்...

சென்னை தலைமை செயலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, கொறடா தலைமையில்...

இந்திய சீன எல்லை மோதல் – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு

இந்திய சீன எல்லை மோதல் விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி. அமளிக்கு பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.அருணாச்சலப் பிரதேச மாநில இந்திய - சீன எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த டிசம்பர் 9ம் தேதி நுழைய...

அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்- கண்டுக்கொள்ளாத தமிழக அரசு

அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் கீதாஜீவனை கண்டு கொள்ளாத தமிழக அரசு, தமிழக காவல்துறை மற்றும் தமிழக முதலமைச்சர் பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கும் கை கட்டி, வாய் பொத்தி மௌனம் காப்பது முறையல்ல என பாஜக துணைத்...

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் – மு.க.ஸ்டாலின்

தமிழக வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய பேராசிரியரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 7500 கோடியில் பேராசிரியர் அன்பழகனாரின் பெரில் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு திட்டத்தை திமுக அரசு அறிவித்தது.7500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகனாரின் பெயரில் பள்ளி மேம்பாட்டுத்...

‘ஏற்ப்பு’ அல்ல ஏற்பு- திமுக எம்பிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த பாஜக

உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் ஒன்றிய அரசின் சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல் இந்தி அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது ஏன்? ஓ!! அப்படி குறிப்பிட்டிருந்தால் அமைச்சராகியிருக்க...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...