அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது- சசிகலா

சென்னை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா மரியாதை செலுத்தினார்.எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.அதிமுக தொண்டர்களின் முடிவு அடிப்படையில் எல்லாமே...

சசிகலா அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுகவில் இடமில்லை- ஜெயக்குமார்

சென்னை மெரினாவில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறதாம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலாவின் கருத்து...

பிளாஸ்டிக்கை பார்த்தாலே கோபம் வரவேண்டும் – மெய்யநாதன்

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்கும் முடிவை, சூழ்நிலை பொருத்து முதலமைச்சர் அறிவிப்பார் என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் நடவடிக்கையால் 20 விழுக்காடு அளவு பிளாஸ்டிக் பயன்பாடு...

டிக்..டிக்..கடிகார சர்ச்சை – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஓ.பி.எஸ் அணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. இதனால், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ் நட்பை விட்டு விலகுவது நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.பழைய வண்ணாரப்பேட்டை...

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா?- ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க முடியுமா என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள...

வாட்ச் பில் வெளியீடு எப்போது? அண்ணாமலை பதில்

ரஃபேல் போர் விமானங்களை தயாரித்த நிறுவனம்தான், அதே போர் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு ரஃபேல் கைக் கடிகாரங்களை தயாரித்துள்ளது. அதில் ஒரு வாட்ச்சைத்தான் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கட்டி தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நேரடியாக அவர் விளக்கம் அளிக்காததால்...

ஓபிஎஸ் நடத்துவது தனியார் நிறுவன கூட்டம்: ஜெயக்குமார்

ஓபிஎஸ் நடத்துவதை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

”ஈபிஎஸ் வழிநடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி”

எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடியுள்ளீர்கள் என ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஒற்றை தலைமை சர்ச்சை வெடித்த பின்பாக கடந்த ஜூலை நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது...

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வாளாகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய சீன எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்....

ஈபிஎஸ் அனுப்பிய அதிமுக வரவு – செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றது

அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி சமர்பித்த அதிமுக அவரவு, செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றது.2021- 22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...