அரசியல்

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்- மருது அழகுராஜ்

அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்- மருது அழகுராஜ் அதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.சிவகங்கை அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருப்பத்தூர்...

ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு

ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிந்த திமுக அரசை கண்டித்து...

மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் – கே.பி.முனுசாமி

மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் - கே.பி.முனுசாமிமீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவை பொறுத்தவரையில் எங்களுக்கு தேசிய நலன்...

தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா

தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜே.பி.நட்டா, “தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை....

ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பேரவைத் தலைவர் அறையில், அவரது முன்னிலையில், இந்திய அரசமைப்பிற்கிணங்க, சட்டமன்றப் பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக்...

எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ,வாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, துரை வைகோ, திருமாவளவன்,...

கட்சியை விட்டு வெளியேறு… பழனிசாமியை கண்டித்து போஸ்டர்

கட்சியை விட்டு வெளியேறு... பழனிசாமியை கண்டித்து போஸ்டர் நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நீடிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவினை அடுத்து அதிமுக தற்போது முழுவதுமாக எடப்பாடி பழனிச்சாமி...

இந்த அளவிற்கு ஊழலை நான் கண்டதில்லை – புட்டன்னா

பாஜக மேலவை உறுப்பினர் புட்டன்னா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஊழல் அரசை நான் கண்டதில்லை என்று பாஜக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு. பாஜக...

அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்

அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரிப்பது...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்குமாறும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்...

━ popular

“இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!” – மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ் கொந்தளிப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம்...