அரசியல்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது- ஓபிஎஸ்

வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது- ஓபிஎஸ் திமுக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்திலேயே வன்முறை வெறியாட்டம் நடைபெற்றிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களே திருச்சியில்...

இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம்

இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த சம்பவத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு சமீப காலமாக...

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்களை பற்றி என்ன தெரியும்?சீமான்

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்களை பற்றி என்ன தெரியும்?சீமான் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.பேரணியில் கலந்துகொண்டு பேசிய சீமான், “ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுப்பதற்கு பணம் இல்லை,...

பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக

பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக- டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 6ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள...

எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க

எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க- ஜெயக்குமார்அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர், அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு...

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்

எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த போஸ்டரில், “வெளியேறு! வெளியேறு அதிமுகவை 8 முறை தோல்வி பெற செய்த எடப்பாடியே வெளியேறு! சமத்துவ பேரியக்கத்தை...

தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின்...

அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் மதுரை மாநகர் புறநகர் மேற்கு மாவட்ட கழக...

திமுக இஸ்லாமிய சமூக நட்பை பிரிக்க முடியாது – மு.க.ஸ்டாலின்

திமுக இஸ்லாமிய சமூக நட்பை பிரிக்க முடியாது - மு.க.ஸ்டாலின் திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் கலந்து கொண்டு உரை...

என்எல்சி விவகாரம் விரைவில் தீர்வு – பாலகிருஷ்ணன்

என்எல்சி விவகாரம்; விரைவில் தீர்வு - கே. பாலகிருஷ்ணன் நெய்வேலி என்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக, முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், 2-வது...

━ popular

காவிரி நீர் உரிமை: மேகதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுக அனுமதி அளிக்க முயல்கிறது – வைகோ கடும் கண்டனம்!

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய பாஜக அரசு வஞ்சகமான முறையில் அனுமதி வழங்க முனைந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...