அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

திமுகவின் அனைத்து அணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் உரை

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற...

திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று...

அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல- ஜெயக்குமார்

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது, சட்டமன்றத் தேர்தலை போல...

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது! மாவட்ட செயலாளர்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு

அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.சென்னை ராயப்பேட்டை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமைக் கழக...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களும் பங்கேற்கின்றனர். பொதுக்குழு கூட்டத்திற்கு...

பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு - ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து...

அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதியை யாத்திரையில் கைகோர்க்க அழைப்பு-ராகுல்காந்தி

மீண்டும் துவங்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ராகுல்காந்தி அழைப்பு.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 9 மாநிலங்கள், 46...

எம்ஜிஆரின் அரங்கமும் அந்தரங்கமும் -கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்- கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

தே.மு.தி.க கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்-அண்ணா அறிவாலயம்

தே.மு.தி.கவில் பிரேமலதா மற்றும் சுதீஷின் ஆதிக்கம் அதிகமானதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக தே.மு.தி.கவின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் தலைமையில், மாற்று கட்சிகளைச் சார்ந்த 150-க்கும்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...