அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு – தொழில் துறை அமைச்சர்

அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி...

அண்ணாமலை செய்தியாளர்களிடம் வாக்குவாதம்

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக நிர்வாகியான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, விருகம்பாக்கத்தில் திமுக...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

ஈ.வி.கே.எஸின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும் மான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா(46). தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த...

ராமநாதபுரம் வேட்பாளராகிறார் பிரதமர் மோடி?

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.அனைத்து அரசியல் கட்சிகளும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிவருகிறது. தமிழகத்தில் கால் வைக்க...

பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவை நான் எடுக்க காரணம்...

வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவை சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் செய்ய வேண்டாம், அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஓபிஎஸ் பக்கம் மூன்று நான்கு பேர் தான் உள்ளனர், நாலு...

ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் கடிதம்

ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து டெல்லியில்...

நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது – சா.மு.நாசர்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் “சிகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.புது வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திரைப்பட நடிகர் தீனா,...

அரசு மதசார்பு இல்லாமல் இயங்கவேண்டும் – சுப.வீரபாண்டியன்

மக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் ஒரு அரசு எந்த ஒரு மதத்தையும் பாதுகாக்க கூடிய அதனை பின்பற்றுகிற அரசாக இருக்ககூடாது என்பதுதான் மதச்சார்பின்மை என்றார் சுப.வீரபாண்டியன்.சென்னை அம்பத்தூரில் திமுக சார்பில் "சுயமரியாதையின் கிழக்கு" என்கிற தலைப்பில், இனமான...

ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் சோனியா ராகுலுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி கடுமையாக...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...