அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளுக்கு தடை விதிக்க கூடாது-உயர் நீதிமன்றம்
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 68வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த போட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.விடுதலைப்புலிகள்...
ஆளுநரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு என்பதை ஏற்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசின் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆளுநர் ரவியை கண்டித்தும் ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநரை...
தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை – பேரவையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக பேரையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி-11ம் தேதி) ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம்...
முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா?- பாஜக கேள்வி
2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது.அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தமளிப்பதாக கூறி தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து கிளம்பினார். ஆளுநர் வெளிநடப்பு செய்த...
தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?
தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேமுதிகவை நடிகர் விஜயகாந்த் தொடங்கினார். அப்போது மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது....
எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை- சசிகலா அதிரடி
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தற்போதைய திமுக அரசு மூடுவிழா செய்ய முயல்கிறது என சசிகலா குற்றஞ்சாட்டினார்.முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே சசிகலா செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பேருந்து நிலையம் அருகே பிரச்சார வேனில் இருந்த படி, தொண்டர்களிடையே...
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநர் உரை
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.ஒவ்வொரு, ஆண்டும் அந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி, தமிழக ஆளுநர்...
சர்ச்சைக்குரிய வகையில் பேசி., சர்ச்சை நாயகனாகும் ஆளுநர்.. – டிடிவி விமர்சனம்..
சர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளோடு...
அண்ணாமலை திருந்தவில்லை.. பாஜக அவரை திருத்துமா?? – கே.பாலகிருஷ்ணன்..
அண்ணாமலை திருந்தவில்லை என்றால் அவர் சார்ந்த கட்சியாவது அவரை திருத்துமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் முதிர்ச்சியற்று நடந்துகொண்டதை பார்த்தேன்....
அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்.அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
