அரசியல்
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
புகழின் உச்சிக்கு சென்றதால் ராகுலுக்கு தண்டனை – சிவா
ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் அவருக்கு இந்த தண்டனை பெற்று தந்திருப்பதாக பாஜக மீது திமுக எம் பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு "அலைபோல் உழைப்பு மலை...
8 கொலை, 8 தோல்வி எடப்பாடியே! கமுதியில் பரபரப்பு போஸ்டர்
8 கொலை, 8 தோல்வி எடப்பாடியே! கமுதியில் பரபரப்பு போஸ்டர்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூர்பம் எடுத்துள்ள நிலையில் கமுதியில் எடப்பாடி பழனிசாமியை மோசமாக கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் எடப்பாடி பழனிசாமியை மோசமான முறையில்...
ராகுல் காந்தி சிறை – சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி சிறை - சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன...
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை- அண்ணாமலை
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை- அண்ணாமலை
கூட்டணி கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.டெல்லி செல்லும் முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கூட்டணி கட்சியினர்களின் விமர்சனத்தை...
கழக மூத்த முன்னோடிகளுக்கு நான் சின்னவர் – உதயநிதி
பல இடங்களில் பட்டப்பெயராக என்னை 'சின்னவர்' எனக் கூறுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை நம்பிக்கையும் இல்லை ஆனால் கழக மூத்த முன்னோடிகள் உங்கள் முன்னால் நான் தான் சின்னவர் என்று அடக்கத்துடன் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர்...
கலைஞரை விட ஒரு படி மேலாக செயல்பட்டவர் ஸ்டாலின்
கலைஞர் எவ்வாறு செயல்பட்டாரோ அதை விட ஒரு படி மேலாக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்நல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக...
பாஜக – வை கழற்றி விட்டு புதிய கூட்டணி அமைக்க அதிமுக முடிவு?
பாஜக - வை கழற்றி விட்டு புதிய கூட்டணி அமைக்க அதிமுக முடிவு?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்டு புதிய கூட்டணியை அமைக்க அதிமுக வேலைகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக கடந்த...
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி – கே.எஸ்.அழகிரி சாடல்..
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரஸில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கே.எஸ்.அழகிரி, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- கார்த்திக் சிதம்பரம்
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார்
அதானி பிரச்சனையை மறைக்க நாடாளுமன்றத்தை நடத்தக்கூடாது என்று பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார்...
நான் ஏன் இந்தியாவில் பிறந்தேனோ? என பிரதமர் மோடி பேசினார்! அது சரியா?- நாராயணசாமி
நான் ஏன் இந்தியாவில் பிறந்தேனோ? என பிரதமர் மோடி பேசினார்! அது சரியா?- நாராயணசாமி2023-ல் மோடி அரசின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கப்படும். இதற்கு முன் நான் ஏன் இந்தியாவில் பெறந்தேனோ என வெளிநாட்டில் பேசியுள்ளார். இந்தியாவை பற்றி பிரதமர்...
━ popular
தமிழ்நாடு
நிதி மறுப்பு முதல் காவிரி தடை வரை! — தமிழ்நாட்டிற்கு எதிராகத் தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்: கொதிக்கும் தலைவர்கள்!
தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதியை வழங்காமல் மறுப்பதும், செம்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியைத் தடுத்துவிட்டு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் வாரி வழங்குவதும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் வஞ்சகச் செயலாகும்...
