அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
ஆளுநர் பதவி விலக வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அரசியல் சாசனத்தின் படி நடந்து கொள்ளாத ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைப்பெற்றது.போராட்டத்தை...
இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி- இரட்டை இலை யாருக்கு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்று மாலை வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. ஒற்றை தலைமை விவகாரம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கலும்...
உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒடிசா மாநிலத்திற்கு சென்று உள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.உலகின் 16 நாடுகள் பங்கேற்கும் பதினைந்தாவது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள்,...
ஆளுநரின் வேஷம் வெளிச்சத்திற்கு வந்தது – கே.எஸ்.அழகிரி
ஈரோடு மாவட்டம் இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும், மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இன்று ஆதரவு கேட்க உள்ளேன்தமிழ்நாடு, தமிழகம் விவகாரத்தில் ஆளுநர் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை பதுங்குகிறார்கள் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டுகிறார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை...
ஈரோடு கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக ஏ.பி.முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்...
ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுக்கும் த.மா.கா?
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்...
ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? அண்ணாமலைக்கு காயத்ரி சவால்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி - 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்...
சசிகலா, ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பா?- தமிழ்மகன் உசேன் பதில்
அதிமுக இயக்கத்தை காட்டி கொடுத்து விட்டு படுகுழியில் தள்ளும் எண்ணத்தில் தலைமை கழகத்தை சூறையாடியவர்களை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்....
அதிமுக ஒன்றானால் சிறப்பாக இருக்கும்- தமிழிசை சௌந்தரராஜன்
தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சொந்த ஊர் சென்னைக்கு சென்று இருக்கும் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்...
விரைவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்- சசிகலா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா தி.நகர் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, “ஆரம்பத்தில் இருந்து என்னோட உத்தியை...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
