அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த நேர்காணல் நிறைவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த நேர்காணல் நிறைவு. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை விரைவில்  காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து...

ஈபிஎஸ், ஒபிஎஸின் சுய லாபத்துக்காக கட்சியை அடகு வைக்கிறார்கள்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சுய லாபத்துக்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு.சென்னை, மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா...

ஈரோடு இடைத்தேர்தல்- பாஜக போட்டியிட்டால் ஆதரவு: ஓபிஎஸ்

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டுகேட்டு அதிமுக இரு அணிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி டி .பிரபாகர்,மனோஜ் பாண்டியன் ஆகியோர் பாஜக தலைவர்...

ஈரோடு இடைத்தேர்தல்- பாஜக நிலைப்பாடு என்ன? ஜெயக்குமார் பதில்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஆதரவு கோரினர்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டுகேட்டு அதிமுக இரு அணிகளின்...

“இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவிற்கு தான் என் ஆதரவு”

இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவிற்கு தான் என் ஆதரவு என தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி...

இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

20 மாத கால திமுக ஆட்சியில் நடந்துள்ள வரலாறு சிறப்புமிக்க சாதனைகளால் ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றி கிடைக்கும் என மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை- பாமக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து...

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கினர்

ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று காலை திமுகவினர் தொடங்கினர். திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம்- ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம், பாஜக போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக எடப்பாடி அணி போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி...

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...