அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...
ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக வழக்கு- தேர்தல் ஆணையம் மறுப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்அதிமுக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ. ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலை...
ஒட்டகத்தில் ஓட்டு கேட்டு செல்வது கோமாளித்தனம் – ஜெயக்குமார்
இடைத்தேர்தலில் வாக்கு கேட்க திமுகவினர் ஒட்டகத்தில் செல்வது கோமாளித்தனம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.ஈரோடு கிழக்கில் அத்துமீறல் நடைபெருவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஈரோடு...
“அதிமுக தோளில் ஏறி வெல்ல பார்க்கிறது பாஜக!”- திருமா
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்...
முதல்வன் படம்போல் ஒருநாள் முதல்வன் வாய்ப்பு கொடுங்க- சீமான்
அர்ஜுன் நடித்த படம் போல் ஒரு நாள் மட்டும் சாம்பிளாக முதலமைச்சர் பதவி கொடுங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுங்கள் ஒரே ஒரு நாள் மட்டும் ப்ளீஸ் என தேர்தல் பரப்புரையில் நாம்...
பெண் குழந்தையா? கவலை வேண்டாம்! நாங்க இருக்கோம் !
தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.மேகாலயா,...
20-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
வரும் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.இரு அணிகளாக பிளவுபட்டுள்ள அதிமுகவை இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும்...
ஈபிஎஸ் யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள்- கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு...
பாஜகவின் பிரச்சார பீரங்கி ஈவிகேஎஸ் இளங்கோவன் – அண்ணாமலை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல்காந்தி இருந்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு...
இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும்
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து...
ஈபிஎஸ் இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழக்கும்- டிடிவி தினகரன்
குக்கர் சின்னம் தராததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து அதிமுகவினரால் 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே...
━ popular
கட்டுரை
நீட் போராட்டத்தின் பின்னால் இருக்கும் இந்துத்துவ அரசியலும், மனிதாபிமானத்திற்காக வதைபடும் ‘ஜுனைத் பாய்’களும்!
N K Moorthi - 0
மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தர்மேந்திர பிரதானின் மாற்றமும், நீட் தேர்வு முறைக்கு எதிரான மாணவர்களின் போராட்டமும் தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. கல்வி அமைச்சகத்தில் தர்மேந்திர பிரதான் பதவி...
