அரசியல்

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – தயா மோகன்

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசி ஊடகத்திற்கு தயா மோகன்...

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்-தேமுதிக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர சாகுவை சந்தித்து தேமுதிக வழக்கறிஞர் அணியினர்...

பாஜக ஆளும் மாநிலமான மேகாலயாவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு...

அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான்

அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்...

“இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது” – ஓபிஎஸ்

பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்னை எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியை சிறப்பாக வழி நடத்தியவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் யாராலும் வெல்ல முடியாத சக்தியாக...

கமலுக்கு கூட்டம் கூடும்; ஓட்டு போட மாட்டார்கள்- செல்லூர் ராஜூ

கமல்ஹாசனுக்காக கூடிய கூட்டம் ஓட்டாக மாறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கள்ளுக்கடைமேடு பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சாலையோர மர...

கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்- ஆ.ராசா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, கோணவாய்க்கால் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய ஆ.ராசா, “சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை, பாஜகவுடன்...

எதிர்க்கட்சித் தலைவர் – ‘ஆண்மை’ ஆராய்ச்சியாளர்’ – முரசொலி கட்டுரை

'ஆண்மை' ஆராய்ச்சியாளர்' எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக நாளேடான முரசொலியில் தலையங்கம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலியில் தலையங்கம் வெளியாகி உள்ளது.இதில் எடப்பாடி...

காங்கிரஸ் ஒன்று கூடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் – நிதிஷ்குமார்

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒன்று கூடி போராடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் என ஐக்கிய தனதா தள தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் செயல்பட்டு...

ஈரோடு இடை தேர்தல் நிறுத்தம் ? ஒன்றிய அரசு ஆலோசிப்பதாக தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான ஆலோசனை டெல்லியில் நடை பெற்று வருகிறது.ஒன்றிய அரசின் பலம் வாய்ந்த துறை அமலாக்கத்துறை. ஈரோடு கிழக்கு தொகுதியை அதிகாரிகளை வைத்து கண்காணிப்பதற்காக...

━ popular

திமுக – பாஜக நெருக்கம்? டெல்லி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பத்திரிகையாளர் பிரியன் பிரத்யேகப் பேட்டி!

தற்போதைய தமிழக மற்றும் தேசிய அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே ஒரு மறைமுகமான இணக்கம் அல்லது நெருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...