அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
இலக்கு 65 இடங்கள்: ஜனவரியில் என்டிஏ தலைவர்கள் பங்கேற்கும் மெகா கூட்டம்…
ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெறும் முதல் பொதுக்கூட்டம் மோடி தலைமையில் நடைபெறும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமித்ஷா சென்னை வரும்போது என்டிஏ கூட்டணி இறுதி வடிவம் பெறும் - ஜனவரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி...
அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும் – டி.டி.வி நம்பிக்கை
2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.தஞ்சையில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, ”2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி ஏற்படும் என்று கூறினார்....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!
கு.இராமகிருட்டிணன்நம் தி.மு.க. ஆட்சியை இனியும் தொடரப் பாடுபடுங்கள்!திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 18 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. மந்திரிசபை பதவியேற்குமுன் தந்தை பெரியாரை திருச்சியில் சந்திக்கிறார், அறிஞர் அண்ணா. தி.மு.க....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!
கொளத்தூர் மணிஅனைவருக்கும் சமமாக நிரப்பப்பட வேண்டும் என்று உயரிய சிந்தனையில் முளைத்த சமூக நீதி, அதனுடைய விளைவான இடஒதுக்கீடு என்பது அவ்வளவு எளிதாக தமிழர்களுக்கோ அல்லது இந்திய துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கோ கிடைத்திடவில்லை.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தனது...
2026 தேர்தல்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா…
2026 தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளாா்.2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து எழுந்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். ”அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக சீர்திருத்த வரலாற்றின் தொடர்ச்சி!
அருணன்சமூகச் சீர்திருத்தம் என்பது பல நூறு ஆண்டுகளாக இங்கே நிலை பெற்றிருக்கும் பார்ப்பனியச் சமுதாயக் கட்டமைப்பை எதிர்த்து நடக்கும் பணி. அந்தக் கட்டமைப்பு, ஆறு அ.தி.மு.க.கியமான கூறுகளைக் கொண்டது: 1. வருணாசிரமம் எனும் சாதியம் 2. பெண்ணடிமைத்தனம் 3. சமஸ்கிருதமயமாக்கல்...
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பக்கம் தான் இருக்கிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக என்பது எடப்பாடியார் தான், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பக்கம் தான் இருக்கிறார்கள் போலிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளா்.மறைந்த முன்னாள் அதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அறிவகம் முதல் அறிவாலயம் வரை!
பாரத் ஸ்ரீமன் அழகேசன்
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து வெவ்வேறு இடங்களில் அதன் தலைமையகங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவை வேறு எந்தவொரு அரசியல் இயக்கத்திற்குமில்லாத பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கின்றன. அக்காலகட்டத்தில் கட்சியின் தலைமை நிலையத்திற்கு அறிவகம், அன்பகம், அண்ணா அறிவாலயம்...
திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈர்த்ததால் அக்கட்சியில் இணைந்துள்ளேன் – விஜயின் Ex மேனேஜர்
நடிகர் விஜயின் முன்னாள் மேனேஜரான பி.டி.செல்வக்குமார் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்.விஜயின் முன்னாள் மேனேஜர் PT செல்வக்குமார் திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேட்டியில், “அரசு பள்ளிகளுக்கு கட்டிடம் கலையரங்கம் போன்று சேவை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு கோரிக்கை: கூட்டாட்சித் தத்துவத்தின் தொடக்கம்!
அருண் பிரகாஷ்
இந்திய அரசியலில், மாநில உரிமைகளுக்காவும் வலுவான கூட்டாட்சி முறையை அமல்படுத்துவதற்காகவும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பும் கட்சியாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் பெரும்பாலான அதிகாரங்கள் குவிக்கப்படுவதைக் கண்டித்து, மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்ய...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
