அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்…. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கரூர் த.வெ.க பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய்க்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும், இந்த குழு உடனடியாக விசாரணை தொடங்கி விரைந்து முடிக்க...
விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பதாவது, ”மொத்த சம்பவத்திற்கும் இந்த மரணத்திற்கும் தாங்களே காரணமாகிவிட்டு கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல்...
விஜயின் பரப்புரை பயணத்தில் மாற்றம்…
கரூர் பர்ப்புரை நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விஜயின் பரப்புரை பயணங்கள் 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் சற்றுமுன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, கட்சியின் வலைதள பக்கத்தில், நாம் சொந்தங்களை இழந்த...
கரூர் சம்பவம்…உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது… ஹேம மாலினி அதிரடி!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹேம மாலினி தலைமையில் கரூரில் விசாரணை நடைபெற்றது.கரூரில் கடந்த செப்டம்பர் 27...
பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் – செல்வப் பெருந்தகை பேட்டி
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்து வருகிறாா். அவா் பேட்டியில், ”பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான்...
வெறும் 15 நிமிடம் மட்டுமே பேசிய விஜய்!! தொண்டர்கள் ஏமாற்றம்…..
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெறும் 15 நிமிடம் மட்டுமே பேசி விட்டு கிளம்பியதால், ஆறு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.நாமக்கல்லில் சேலம் ரோடு...
த வெ க தலைவர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி வருகை! நான்கு மணி நேரமாக காத்திருந்த மக்கள்!!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனி விமானம் மூலம் தனது பரப்புரையை மேற்கொள்வதற்காக திருச்சி வந்தடைந்தார்.தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் இன்று நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம்...
பாஜகவில் உட் கட்சி பூசலா? அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றமா?
நெல்லையில் நயினார் நாகேந்திரன் தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றத்தை துவங்கிய பாஜக தொண்டர்கள் விரைவில் திறப்பு விழா செய்ய இருக்கிறாா்கள்.பாஜகவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார்....
எடப்பாடியின் கருத்து ஜனநாயகத்திற்கு விரோதமானது – செல்வப்பெருந்தகை கண்டனம்
எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளாா்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை...
முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கமாட்டோம் – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
துரோகம் செய்த பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் இருக்கமாட்டோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் சந்தித்தது நட்பு ரீதியாகத் தான் என்றும் ஆனால் மீண்டும்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
