அரசியல்
“ஸ்டாலின் இல்லாமல் இந்தியா கூட்டணியா?”: காங்கிரஸ் தலைமையிடம் மம்தா, அகிலேஷ் கடும் எதிர்ப்பு; தேசிய அரசியலில் புதிய 3-வது அணிக்கு அச்சாரம்?
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணி...
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
”பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து ஆட்சி செய்யும் திமுக” – உதயநிதி
பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என துணை முதலமைசச்ர் உதயநிதி தெரிவித்துள்ளாா்.தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது....
”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…
நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை தமிழிசை சௌந்தரராஜன் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நாட்டின் 77...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!
டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன மக்களிடம் எடுத்துச்செல்ல தி.மு.கழகம் முயன்றது என்றும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!
பேராசிரியர் இரா.சுப்பிரமணி
இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக முன்னூறுக்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தது என்றால், அது திராவிடக் கருத்தியலுக்காக மட்டுமே! தந்தை பெரியாரின் சிந்தனைக் களத்தில் குத்தூசி, அறிவுப்பாதை, அறிவுக்கொடி, கிளர்ச்சி. இனமுழக்கம், முரசொலி, இனமுரசு,...
“உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக” – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்
உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக தான் என திருப்பரங்குன்றத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூா் எம்.பி பேட்டியளித்துள்ளாா்.விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக உடைந்து ஒட்ட...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிடநாடு, முரசொலி: தி.மு.க. இதழியலின் முன்னணி தடங்கள்!
மூ.அப்பணசாமி
"ஒரு பத்திரிகை என்பது ஒரு சிறந்த பரப்புரையாளர் மட்டுமல்ல அது ஒரு சிறந்த கலகக்காரன், மக்களை அணி திரட்டும் தலைவன். எங்கிருந்து தொடங்குவது," - வி.ஐ.லெனின்."இவ்வளவு குறுகிய காலத்தில் கழகம் இவ்வளவு பெரிய சக்தியாக வளர்ந்தது எப்படி ? 1967ல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!
ந.முருகேசபாண்டியன்
கடந்த பல நூற்றாண்டுகளாக, வைதீக சமய மேலாதிக்கம் காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தீண்டாமை நிலவிய தமிழர் வாழ்க்கை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சீரழிந்த நிலைமையிலிருந்தது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கை விலங்கைவிட கேவலமாக இருந்தது. வறுமை, பஞ்சம், கல்வி...
தனி சின்னத்தில் போட்டியிடும் தமாகா – ஜி.கே.வாசன் அறிவிப்பு
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம்...
மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள் – முதலமைச்சர்
மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள், அவற்றின் உரிமைகளை காக்க உருவானதுதான் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளாா்.மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையோட்டி அவர் எழுதிய கடிதத்தில், ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை,...
━ popular
தமிழ்நாடு
தமிழக அரசியல், கல்வித்துறை மாற்றம், EVM சர்ச்சைகள்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விரிவான பார்வை!
தமிழக அரசியல் சூழல், கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் ஆகியோர் ஆற்றியுள்ள பிரத்யேக...
