அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது – பெ.சண்முகம் விமர்சனம்

அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். பாஜகதான் அதிமுகவை...

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் – இ பி எஸ் வாக்குறுதி

2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…

சென்னை அண்னா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைப்பெற்றது. மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டாா். 2026...

200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம்… மண், மொழி, மானம் காப்போம்… துணை முதல்வர் சூளுரை…

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கழகத் தலைவா் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் தெற்கு...

2026 தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் – கே சுப.வீரபாண்டியன்

காமராஜர், ராஜாஜி போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் 1971 ஆம் ஆண்டு எதிர்த்து பேசினர். ஆனால் அன்று திமுக மிகப்பெரிய அளவில் வென்று வரலாற்றைப் படைத்தது. 2026-ல் 200 இடங்களுக்கு மேல் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என திராவிட...

த வெ கவினர் மீது வழக்குப் பதிவு!!

அனுமதி பெறாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விஜய்க்கு கிரேன் மூலமாக மாலை அணிவித்து வரவேற்பு அளித்த தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (20-09-2025) தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர...

விஜய் கூட்டத்தில் பெண்மணி மயக்கம்…நாகையில் பரபரப்பு

விஜய் வருகைக்காக காத்திருந்த மக்கள். அளவுக்கு அதிகமாக கூடிய கூட்டத்தால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்களாள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து பரப்புரை செய்து வருகிறார். இன்று (செப்டம்பர் 20)...

தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் – டி.ஆர்.பி.ராஜா புகழாரம்

இந்தியாவிற்காக செய்யப்படும் விஷயங்களில் என்றும் அரசியல் செய்வதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் அமைச்சர் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடியில் அமைய உள்ள கப்பல் கட்டுமான...

இந்தப் போர் முழக்கம் உங்களை தூங்க விடாது… துரத்திக் கொண்டே வரும் – நாகையில் விஜய் ஆவேசம்

இந்தப் போர் முழக்கம்  ஒரு நிமிடம் கூட உங்கள  தூங்க விடாது, உங்களை துரத்திக் கொண்டே வரும்…உறுதியோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என நாகப்பட்டினத்தில்  ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில் ஆவேசமாக தவெக தலைவர் விஜய் பேசியுள்ளாா்.தமிழக...

ஆதரவற்ற குழந்தையாகிவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

அ.தி.மு.க தற்போது அப்பா அம்மா இல்லாத குழந்தையாக மாறிவிட்டது அந்த குழந்தைகளையும் நமது முதல்வர் அன்போடு அரவணைத்து வருகிறார் என திருப்பூரில் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.திருப்பூர் வடக்கு மாநகர திமுக அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாநகரம் போயம்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...