அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் – தென்னிந்தியர்கள் கருத்து….
பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி கணிசமான வாக்குகளை பெறும் என பீகாரில் வாழும் தென்னிந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.பீகார் மாநிலத்தில் உள்ள 241 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. தேசிய...
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அதிரடியாக சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை...
ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு
ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து, ”இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான் வைப்பதாக எடப்பாடி சொல்வது தவறானது. கோவை...
அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை – செல்லூர் ராஜு ஆவேசம்
தவெகவினர் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால் அவருக்கு கொடி காட்டுகின்றனர், அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்காததால் டிடிவி அதிமுகவை விமர்சிக்கிறார். அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை மதுரையில் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளாா்.மதுரை விளாங்குடி பகுதியில்...
தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!
வேலுச்சாமி புரத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி நிவாரணம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாா் என தகவல் வெளியாகி உள்ளது.கரூரில், தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி...
முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பா.ஜ.கவுடன் இ.பி.எஸ் ரகசிய ஆலோசனை…
பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மூத்த நிர்வாகிகள் இல்லாமல் இபிஎஸ் இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளருடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.தமிழக அரசியல் களத்தில் அதிமுக, பாஜக மீண்டும் தேர்தலில் கூட்டணி...
உனக்கு இனி அண்ணாக நான் இருப்பேன்…தவெக தலைவர் விஜய்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த தனுஷ் குமாரின் தங்கையிடம் இனி உனக்கு அண்ணாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41...
கரூரில் விஜய் தங்காததே தவறு – எச்.ராஜா குற்றச்சாட்டு
கரூர் பிரச்சாரத்தில் பலர் இறந்த அன்று நடிகர் விஜய் கரூரில் தங்கி இருக்க வேண்டும். அவர் அன்று அங்கு தங்காததுதான் தவறு என எச்.ராஜா தெரிவித்துள்ளாா்.விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கும்பகோணம் அருகே சுவாமி மலையில் இன்று வேல் வழிபாடு...
தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…
காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.
வேலூாில் உள்ள காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டாா்....
நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி
நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில் மூலமாக சென்று அங்கிருந்து வேனில் பிரச்சாரத்திற்கு புறப்படுவார். அனைத்து விதிமுறைகளும் எப்படி சாத்தியமாகிறது என தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயராமன் திமுக கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், எப்போதும் தனி...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
