அரசியல்

2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக்...

திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்

100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ 4000 கோடியைத் தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் குற்றம் சாட்டியுள்ளாா்.இது குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,”மக்கள்...

அடிமையாகத் துடிக்கும் அதிமுக… சவாரி செய்ய ஆளையே மாற்றிய பாஜக..!

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், திருநெல்வேலியின் பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் ரொம்பவே குஷியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, 2021 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தது. அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி...

செத்தாண்டா சேகரு… திமுக சொன்னா போதும்… விஜய்க்கு ஆட்டம் காட்டும் பவர் ஸ்டார் சீனிவாசன்

'' எந்த கட்சி கூப்பிட்டாலும், கூப்பிட விட்டாலும் நான் சுயேட்சையாக நின்று விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன்'' என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஜோசப் விஜய் அவர்களே... உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். என்னுடைய...

இந்தி போசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போன்று நடத்துகிறது – அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

இந்தி பேசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போல நடத்துவதாகவும் தொகுதி மறு வரையறை குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சப்பைக்கட்டு கட்டுகின்றனர் என அமைச்சர் நாசர் குற்றச்சாட்டியுள்ளாா்.மத்திய அரசு தொகுதி மறுவரையரை செய்வதை எதிர்த்து தமிழக...

கள்ளநோட்டு அச்சடிப்பு: போலீஸை கண்டதும் தப்பி ஓடிய விசிக மாவட்ட பொருளாளர்..!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கொட்டகை அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள அதர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

89,441 பள்ளிகள் மூடல்: ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து மோடி அரசு அராஜகம்- சோனியா காந்தி ஆவேசம்..! apcnewstamil.com

இந்தியாவில் மோடி அரசின் கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இந்தியாவின் கல்விக் கொள்கை தொடர்பாக '3-சி' நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மோடி அரசைத் தாக்கியுள்ளார். மத்திய அரசின் தேசிய கல்விக்...

தவெகவை காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட வேண்டும்-ஆர்.எஸ்.பாரதி..!

17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்'' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ''பகிரங்கமாக...

பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்… காந்திதேசமே இது நியாயமில்லையா?

''வெளியுலகத்துக்கு இந்தியாவின் பெயர் ‘காந்தி தேசம்’. ஆனால் இங்கு காந்தி பெயரிலான திட்டத்துக்கே முறையாக நிதி வழங்குவது இல்லை'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.காந்தி தேசமே நியாயமில்லையா என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த தலையங்கத்தில், ''காந்தி பெயரிலான 100 நாள்...

மகன் தற்கொலை மிரட்டல்… பயந்து எடப்பாடியார் டெல்லிக்கு ஓடிய பரபரப்பு பின்னணி..!

கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து...

விசிக இருக்கும் வரை 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது- திருமாவளவன்

''விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ''சிறுத்தைகளை தாண்டி திராவிடத்தை ஒழிக்க எவனாலும் முடியாது. திருமாவளவனை தாண்டி, விடுதலை சிறுத்தைகளை தாண்டி...

━ popular

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில...