அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

”Wait and see, திமுகவில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்” – அமைச்சர் சேகர் பாபு!

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, ”Wait and see எனவும், முதல்வர் கரத்தை வலுப்படுத்த மக்களின் நம்பிக்கையுடன் மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என  அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளாா்.சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர்...

திமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ…

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், இன்று திமுகவில் இணைந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தி.மு.கவில் சேர்ந்து கொண்டது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் தலைதூக்கியபோதும், 60க்கும்...

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

கரையான் புற்றை அரித்து கொண்டு இருப்பது போல அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அரித்து கொண்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் ரூபாய் 26...

த.வெ.க.வில் தொண்டரணி பலப்படுத்த திட்டம்! – விரைவில் நிர்வாகிகள் நியமனம்?

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொண்டரணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது!தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 28 அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டரிணிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது!ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 28 சார்பு...

Surprise-ஆக எல்லாமே நடக்கும்…வி.கே.சசிகலா

நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள். Surprise-ஆக எல்லாமே நடக்கும். அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளாா்.மதுரையில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் பங்கேற்ற வி.கே. சசிகலா முத்துராமலிங்க...

அதிமுகவால் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது – செந்தில் பாலாஜி ஆவேசம்

புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டியளித்துள்ளாா்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு...

அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி -அமைச்சர் சிவசங்கர் விமர்சினம்

அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறியதோடு, ஒரு அல்வா கவரை கொடுத்துள்ளாா்....

விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது – அமைச்சர் எ.வ. வேலு

விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது என அமைச்சர் எ.வ. வேலு ஆவேசமாக சட்டப்பேரவையில் கூறியுள்ளாா்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா்.  அவரைத் தொடந்து இந்த சம்பவம் குறித்து பேசிய...

ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பு! – பி. வில்சன் கண்டனம்

இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து டெல்லியில் வழக்கறிஞர் பி. வில்சன் செய்தியாளர்களைச் சந்திப்பின் போது, மோசடியாகத் தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்துவிடும். ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பாகும் என்று வில்சன்...

மதுரையில் அழகிரியின் கோட்டை உடைந்தது போல்…கரூர் கோட்டையும் தகர்க்கப்படும் – ஆதவ் அர்ஜுனா

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு காலத்தில் மதுரைக்குள் யாரும் கால் வைக்க முடியாது அது அழகிரியின் கோட்டை என இருந்தபோது தற்போது அரசியலில் அழகிரியே இல்லை. இதே போன்று தமிழக வெற்றி கழகம் கரூரின் கோட்டையை உடைக்கும்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...