அரசியல்

2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக்...

திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

குலதெய்வம் வழியில்… எடப்பாடியாருக்கு பாடம் கற்பிக்கும் சைதை துரைசாமி..!

''அதிமுகவினர் ஒன்றுபடவேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டும். திமுகவை வீழ்த்தவேண்டும்'' என்று சைதை துரைசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''9-ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத்தொண்டன் என்பதிலும், அண்ணா...

வச்சகுறி தப்பாது… அண்ணாமலை அவுட்..! முள்ளை முள்ளால் எடுக்கும் பாஜக..!

சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, புதிய தலைவரை தேர்வு செய்கிறது பாஜக தலைமை தலைமை. போட்டியில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், ஏப்.9ம் தேதி புதிய தலைவர் பற்றிய...

ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வாக்குச்சீட்டு முறையை நடைமுறை படுத்துங்கள்: பி.ஆனந்தன் வலியுறுத்தல்

தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும், மீண்டும் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுமுறை அளித்தும் கூட வாக்களிக்காதவர்கள் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை எனில், அவர்களின் வாக்குரிமையை...

நேருக்கு நேர் சந்திக்கலாமா..? மோடியின் அப்பாயிண்ட்மெண்ட்… காத்திருக்கும் மு.க.ஸ்டாலின்..!

இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில்,‘‘தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயம் தொடர்பான கவலைகள் பற்றிய எங்களின் குறிப்பாணையை வழங்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் சேர்ந்து...

அமித்ஷாவுக்கு எதிராக அமித் ஷா சட்டம்..? இதுதான் பாஜகவின் நியாயமா..?

குடி­யேற்­றம், வெளி­நாட்­ட­வர் மசோ­தாவை மக்­க­ள­வை­யில் கொண்டு வந்து நிறை­வேற்றி இருக்­கி­றார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா. இந்­தச் சட்­டம், அவர் முன்­னர் கொண்டு வந்த குடி­யு­ரி­மைச் சட்­டத்­துக்கே எதி­ரா­னது என்­ப­து­தான் உண்மை. அமித்ஷா சட்­டத்­துக்கு எதி­ராக அமித்­ஷாவே சட்­டம் கொண்டு வந்து...

ஆர்எஸ்எஸ் :‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’- பிரதமர் மோடி புகழாரம்

75 வயது நிரம்பிய தலைவர்கள் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் எல்.கே.அத்வானியை போலவே மோடிக்கும் இந்த விதி பொருந்துமா? என்றும் அதில் அத்வானி, ஜோஷி, சுமித்ராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?...

ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!

அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் மாற்றம் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு, தமிழக...

மோடி அரசிற்கு குறி… காங்கிரஸ் கையிலெடுக்கும் ‘சூப்பர் சிக்ஸ் திட்டம்..!’

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை ஓரங்கட்ட காங்கிரஸ் மாபெரும் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதற்காக, அவர்கள் 6 பிரச்சினைகளை கையில் எடுக்க உள்ளனர். இதில் புதிய கல்விக் கொள்கை, வக்ஃப் திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும். காங்கிரஸின் இந்தத்திட்டத்தின் முதல் விஷயம், அவையில்...

கனிந்த மரத்துக்குக் கீழ் சீமானின் நாடகம்: அமைச்சர் சேகர் பாபு ஆத்திரம்..!

திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சீமான் அரசியல் நாடகத்தில் ஈடுபடுகிறார். ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுவர் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள...

விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை: 3 மாதகாலத்தில் வழங்கப்படும் – தங்கம் தென்னரசு உறுதி

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காரியாபட்டி அருகே புதிய கட்டிடங்களை திறந்து வைத்தாா்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே...

━ popular

இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் அரசு அனுமதி வழங்க வேண்டும் – நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்

இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் திமுக அரசு அனுமதி வழங்க வேண்டும் என நயினாா் நகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து மக்கள் கட்சி சார்பாக...