அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

வீட்டில் அறை முழுவதும் கட்டுக் கட்டாய் பணம்… ‘அது ஒரு சதி..’அடியோடு மறுக்கும் நீதிபதி..!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இது ஒரு சதி என்று கூறியுள்ளார். அவர் தனது வீட்டில் பணம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார். டெல்லி...

திமுக சீண்ட நினைத்து சூடுபட்ட எடப்பாடியார்… குறுக்கே புகுந்த செங்கோட்டையன்..!

ஆளுங்கட்சி பட்ஜெட் விவகாரம் பேசுபொருளாக மாறும், பலரும் அதிருப்தி தெரிவிப்பார்கள். அதனை மக்களிடம் கொண்டு சென்று திமுகவுக்கு பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்த்தால் நமது கட்சி கதைதான் எல்லா இடத்திலும் ஓடுகிறது என்று அப்செட் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.தமிழக...

சூடுபிடிக்கும் அரசியல் களம்..! ‘ஜனநாயகனை’ வீழ்த்த ‘விஸ்வரூப நாயகனை’ களமிறக்கும் திமுக..!

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து திமுகவுக்கு எதிராக 'ஜனநாயகனாக' மாறி வருவதால் வருவதால், அவரை 'விஸ்வரூப நாயகன்' கமல் மூலமாக முறியடிக்க திமுக காய்களை நகர்த்தி வருகிறது.நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்...

பிரதிநிதித்துவத்தை குறைப்பது அரசியல் வலிமையை குறைப்பதாகும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இது ஒரு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல, நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தும் கூட்டணியாகும், இந்த கூட்டணியை, ” நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கை குழு” என பெயரிடப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

இது ஆரம்பம்தான்… இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய- டி.கே.சிவகுமார்..!

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட...

மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக-வால் ஆபத்து.. மோடியின் திட்டத்தை தோலுரித்த மு.க.ஸ்டாலின்..!

தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. எப்போதும் மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக. சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 6 முதல் 10...

அழகிய பெட்டியில் அடுக்கப்பட்ட பரிசுகள்.. அசத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! 

தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7...

பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான்.. இப்தாரில் உறுதிமொழி வாசித்த எடப்பாடி பழனிசாமி..!

''எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து அரவணைத்து, அன்பு செய்வதை நான் தலையாய கடமையாக கொண்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

விஜய்க்கும்- எனக்கும் இதுதான் பிரச்சினையே… தெளிய வைத்த சீமான்..!

''திருமாவளவன் துணை முதல்வரை சந்திக்கும்போது பக்கத்தில்கூட உட்காரவில்லை. எங்கள் அண்ணன் திருமாவளவன் அங்கே ஒரு ஓரம் உட்கார்ந்து இருக்கிறார். உதயநிதி இந்த ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில், செய்தியாளர்களிடம் பேசிய...

கலைஞர் கோட்டா: உன்னை எதைக் கொண்டு அடிப்பது தமிழிசை.? வெளுத்து வாங்கியஆர்.எஸ்.பாரதி..!

கலைஞர் கோட்டாவில் படித்து விட்டு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் தமிழிசையை எதைக் கொண்டு அடிப்பது? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகத் தாக்கி உள்ளார்.இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ''இப்போ இருக்கிறதே.. ரொம்ப குத்துதே... பேசுதே... கோமியம்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...