அரசியல்
விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை
நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள...
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி
News365 -
அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.சென்னை...
சசிகலா, ராமதாஸ் உடன் கூட்டணி இல்லை: தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்!
News365 -
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள...
“அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி இல்லை”: தவெக திட்டவட்டம் – தனித்துப் போட்டிக்குத் தயார்?
News365 -
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்...
தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து… 3 பேர் உயிரிழப்பு! – செல்வப்பெருந்தகை வருத்தம்
தர்மபுரி பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர்உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை X தளத்தில் கூறியுள்ளார்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்னமுறுக்கம்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 3...
முதல்வர் மருந்தகங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
சீமானை கடாசித் தள்ளிய காளியம்மாள்..! அடுத்து எந்தக் கட்சி..?
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அக்கட்சியில் மகளிரணி பாசறை தலைவியாக இருந்த காளியம்மாள்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும் நேர்மையுமாய் உளப்பூர்வமாக என்...
தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளியொட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்....
விடுபட்ட தகுதியான மகளிருக்கும் உரிமை தொகை எப்போது..? வருவாய்துறை அமைச்சர் தகவல்..!
''விடுபட்ட தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம், வில்லிபத்திரியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களைத் தான் அதிகம் நம்புகிறார். பெண்களுக்குத் தான்...
அதிமுக-வின் தலைமையேற்க சசிகலாவிற்கு அழைப்பு… எடப்பாடியார் அணியை அதிர வைக்கும் போஸ்டர்கள்..!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சசிகலாவை அதிமுகவுக்கு தலைமை தாங்க வரவேற்றும் மதுரை, மேலூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அணிகள் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில்...
வாரிசு வாரிசு என்று பேசுகிறார்கள்… எங்களுக்கு இருப்பதால் வாரிசு என்கிறோம்- மு.க.ஸ்டாலின்
''வாரிசு வாரிசு என்று பலர் பேசலாம். ஆனால், வாரிசு நமக்கு இருக்கிறது. அதனால் வாரிசு என்று சொல்கிறோம்'' என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ''கட்சியினர் உங்கள் குடும்பம்,...
ஆளுநருக்கு எதிரான வழக்கு: தனி அதிகாரத்தில் உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் தாக்கல்
உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்படுவதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்து மூலமாக வாதத்தை தாக்கல் செய்துள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் கடந்த பத்தாம் தேதி...
ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா..? ஓ.பி.எஸுக்கு வாய்ப்பில்லை-இ.பி.எஸ் திட்டவட்டம்
"2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமையும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக விளைந்து வெள்ளாமை ஆகுமா? பதவி, பணத்துக்காக...
தமிழகத்தில் இந்தி திணிப்பு..! முகத்தில் கரியைப் பூசும் சர்வே… வடக்கிலும் வக்கில்லை..!
தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் இந்தி எதிர்ப்பு உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு காலம் இருந்தது. மீண்டும் ஒருமுறை இதேபோன்ற சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தி திணிப்பை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருவதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த முறை...
━ popular
தமிழ்நாடு
விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!
'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட...
